Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரோந்து பணியில்... துப்பாக்கி எடுத்துச் செல்ல போலீஸாருக்கு அனுமதி !

Webdunia
வெள்ளி, 3 டிசம்பர் 2021 (17:06 IST)
தமிழகத்தைப் போல் புதுச்சேரியிலும் ரோந்து பணிக்குச் செல்லும்  காவலர்கள் துப்பாக்கி எடுத்துச் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் தமிழகத்தில் ரோந்து பணிக்குச் செல்லும் போலீஸார் துப்பாக்கி எடுத்துச் செல்லலாம் என அனுமதி அளிக்கப்பட்டது.

அதேபோல் தற்போது புதுச்சேரி யூனியனிலும் ரோந்து பணிக்குச் செல்லும் போலீஸார் துப்பாக்கி எடுத்துச் செல்லலாம் எனவும், இரவு நேர ரோந்துப் பணிக்குச் செல்லும் காவலர்கள் அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவே ண்டும் எஸ்.எஸ்.பி.லோகேஷ்வரன் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மதுவிலக்கு திருத்த மசோதா..! இந்த ஆண்டின் ஆகச் சிறந்த நகைச்சுவை..! முதல்வரை விமர்சித்த அண்ணாமலை..!!

நாளை மதுவிலக்கு திருத்த சட்ட மசோதா நாளை தாக்கல்.. முதல்வர் அறிவிப்பு..!

பிரதமர் மோடி, அமைச்சர் நிர்மலா சீதாராமனை அடுத்தடுத்து சந்தித்த சரத்குமார்.. என்ன காரணம்?

போதைப்பொருள் கடத்தல் வழக்கு.! சிறையில் ஜாபர் சாதிக்கை கைது செய்த ED..!!

விஷச்சாராயம் குடித்த மேலும் ஒருவர் மரணம்..! பலி எண்ணிக்கை 65 ஆக உயர்வு..!

அடுத்த கட்டுரையில்
Show comments