Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரோந்து பணியில்... துப்பாக்கி எடுத்துச் செல்ல போலீஸாருக்கு அனுமதி !

Webdunia
வெள்ளி, 3 டிசம்பர் 2021 (17:06 IST)
தமிழகத்தைப் போல் புதுச்சேரியிலும் ரோந்து பணிக்குச் செல்லும்  காவலர்கள் துப்பாக்கி எடுத்துச் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் தமிழகத்தில் ரோந்து பணிக்குச் செல்லும் போலீஸார் துப்பாக்கி எடுத்துச் செல்லலாம் என அனுமதி அளிக்கப்பட்டது.

அதேபோல் தற்போது புதுச்சேரி யூனியனிலும் ரோந்து பணிக்குச் செல்லும் போலீஸார் துப்பாக்கி எடுத்துச் செல்லலாம் எனவும், இரவு நேர ரோந்துப் பணிக்குச் செல்லும் காவலர்கள் அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவே ண்டும் எஸ்.எஸ்.பி.லோகேஷ்வரன் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தாம்பரம் - விழுப்புரம், செண்ட்ரல் -ஆவடி உள்பட 17க்கும் மேற்பட்ட ரயில்கள் ரத்து - விரிவான தகவல்கள்!

17 ஆண்டுகளாக செனாப் பாலம் கட்டும் பணியில் சென்னை ஐஐடி மாணவி.. குவியும் வாழ்த்துக்கள்..!

பாஜக-வை வீழ்த்துவது முக்கியமா, திமுக-வை வீழ்த்துவது முக்கியமா? விஜய் தான் முடிவு செய்ய வேண்டும்: துரை வைகோ

ஜூன் 13 வரை கொட்டப்போகுது மழை.. வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கை..!

மகளிர் உதவித்தொகை.. வங்கி கணக்கை மாற்ற முடியாமல் பயனாளிகள் திணறல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments