Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிறுநீர் கழிக்க வந்தே பாரத் ரயிலில் ஏறிய பயணி.. ஏற்பட்ட விபரீதம்..!

Webdunia
வெள்ளி, 21 ஜூலை 2023 (10:36 IST)
மத்திய பிரதேச மாநிலம் போபாலில் வேற ஒரு ரயிலுக்காக தனது குடும்பத்துடன் ரயில் நிலையத்தில் காத்திருந்த பயணி ஒருவர் வந்தே பாரத் ரயிலில் சிறுநீர் கழித்துவிட்டு திரும்பிவிடலாம் என்று ஏறியவருக்கு பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. 
 
வந்தே பாரத் ரயில் பிளாட்பாரத்தில் நின்றவுடன் சிறுநீர் கழிப்பதற்காக அந்த ரயிலில் ஒரு பயணி ஏறி உள்ளார். ஆனால் அவர் சிறுநீர் கழித்து ரயிலில் இருந்து வெளியேறும் முன்பே தானியங்கள் கதவுகள் மூடிக்கொண்டு ரயிலும் கிளம்பிவிட்டது.. 
 
இதனை அடுத்து டிக்கெட் இல்லாமல் பயணம் செய்ததுக்காக அபராதம் விதிக்கப்பட்டார். அதுமட்டுமின்றி அவரது குடும்பம் முந்தைய ரயில்வே ஸ்டேஷனில் இருந்ததால் அவர் பேருந்து பிடித்து ரயில் நிலையத்திற்கு வருவதற்குள் அவர் பிடிக்க வேண்டிய ரயிலும் சென்று விட்டது 
 
இதனால் அவருக்கு சுமார் 6000 ரூபாய் பொருள் நஷ்டமும் மனக்கஷ்டமும் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் இணையதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆட்சி இருக்கிறது என்பதால் யாரையும் மிரட்டி விடலாமா? திமுகவுக்கு ஈபிஎஸ் கண்டனம்..!

தேர்தலில் தோல்வி அடைந்தவுடன் அழக்கூடாது. இந்தியா கூட்டணிக்கு அறிவுரை கூறிய ஒவைசி..!

2000 ஆடு மாடுகளுடன் மதுரையில் மாநாடு நடத்தும் சீமான்.. அனுமதி கிடைக்குமா?

கடத்தப்பட்டதாக கூறப்பட்ட 13 வயது சிறுவன் பிணமாக மீட்பு.. கிருஷ்ணகிரி அருகே பதட்டம்..!

அரசு ஊழியர்களின் சம்பளத்தில் 15% பெற்றோர் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படுமா? முதல்வர் ஆய்வு

அடுத்த கட்டுரையில்
Show comments