Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிறுநீர் கழிக்க வந்தே பாரத் ரயிலில் ஏறிய பயணி.. ஏற்பட்ட விபரீதம்..!

Webdunia
வெள்ளி, 21 ஜூலை 2023 (10:36 IST)
மத்திய பிரதேச மாநிலம் போபாலில் வேற ஒரு ரயிலுக்காக தனது குடும்பத்துடன் ரயில் நிலையத்தில் காத்திருந்த பயணி ஒருவர் வந்தே பாரத் ரயிலில் சிறுநீர் கழித்துவிட்டு திரும்பிவிடலாம் என்று ஏறியவருக்கு பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. 
 
வந்தே பாரத் ரயில் பிளாட்பாரத்தில் நின்றவுடன் சிறுநீர் கழிப்பதற்காக அந்த ரயிலில் ஒரு பயணி ஏறி உள்ளார். ஆனால் அவர் சிறுநீர் கழித்து ரயிலில் இருந்து வெளியேறும் முன்பே தானியங்கள் கதவுகள் மூடிக்கொண்டு ரயிலும் கிளம்பிவிட்டது.. 
 
இதனை அடுத்து டிக்கெட் இல்லாமல் பயணம் செய்ததுக்காக அபராதம் விதிக்கப்பட்டார். அதுமட்டுமின்றி அவரது குடும்பம் முந்தைய ரயில்வே ஸ்டேஷனில் இருந்ததால் அவர் பேருந்து பிடித்து ரயில் நிலையத்திற்கு வருவதற்குள் அவர் பிடிக்க வேண்டிய ரயிலும் சென்று விட்டது 
 
இதனால் அவருக்கு சுமார் 6000 ரூபாய் பொருள் நஷ்டமும் மனக்கஷ்டமும் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் இணையதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனி அமெரிக்காவிடம் இருந்து ஆயுதங்கள் வாங்க மாட்டோம்.. இந்தியா அதிரடியால் டிரம்ப் அதிர்ச்சி..!

சென்னை - மும்பை ரயில் மாற்றுப்பாதையில் இயக்கப்படும்: ரயில்வே அறிவிப்பு..!

இன்றிரவு 17 மாவட்டங்களில் கொட்டப்போகுது கன மழை.. வானிலை எச்சரிக்கை..!

நடு ரோட்டில் காதலனை காம்பால் விரட்டி விரட்டி அடித்த காதலி: சென்னை கேகே நகரில் பரபரப்பு..!

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்வதை நிறுத்திவிட்டோம்.. அமேசான். வால்மார்ட் அறிவிப்பு

அடுத்த கட்டுரையில்
Show comments