Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இதுக்கு இல்லையா ஒரு எண்டு?! – 11வது நாளாக முடங்கிய நாடாளுமன்றம்!

Webdunia
செவ்வாய், 3 ஆகஸ்ட் 2021 (12:07 IST)
பெகாசஸ் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்த எதிர்கட்சிகள் அமளியால் 11வது நாளாக இன்று நாடாளுமன்றம் முடங்கியுள்ளது.

நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கி இன்றுடன் 11 நாட்கள் ஆகிவிட்ட நிலையில் இரு அவைகளிலும் எதிர்கட்சிகள் தொடர்ந்து பெகாசஸ் விவகாரத்தை விவாதிக்க கோரி கடும் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. இதனால் ஒவ்வொரு நாளும் அமளி காரணமாக நாடாளுமன்ற அவைகள் ஒத்திவைக்கப்படுவது தொடர்ந்து வருகிறது.

இந்நிலையில் இன்றும் வழக்கம்போல அமளியால் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து இரு அவைகளும் ஒத்தி வைக்கப்படுவதால் நாட்டு நலத்திட்ட பணிகள் குறித்த ஆலோசனைகள் நடைபெறாமல் பாதிக்கும் அபாயம் உள்ளதாக பாஜக எம்.பிக்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நானும் செத்துவிடுகிறேன்.. பெங்களூரு நெரிசலில் இறந்த மகனின் கல்லறையில் இருந்து வர மறுத்த தந்தை..!

பக்ரீத்க்கு தன்னைத் தானே வெட்டி பலி கொடுத்த முதியவர்! - உ.பியில் அதிர்ச்சி சம்பவம்!

அம்மாவின் ஆசையை நிறைவேற்றம்: அஸ்தியை கண்ணாடி பாட்டிலில் வைத்து கடலில் எறிந்த மகள்..!

மெட்ரோ ரயிலில் டிக்கெட் எடுக்காமல் தாவி குதித்த ஆர்சிபி ரசிகர்கள்.. அறிவில்லாதவர்கள் என விமர்சனம்..!

வேறு நபருடன் உல்லாசம்: மனைவி தலையை வெட்டி எடுத்துக் கொண்டு போலீஸ் ஸ்டேஷன் சென்ற கணவன்!

அடுத்த கட்டுரையில்
Show comments