Webdunia - Bharat's app for daily news and videos

Install App

12 எம்பிக்கள் சஸ்பெண்ட் விவகாரம்: திங்கள் வரை நாடாளுமன்ற ஒத்திவைப்பு!

Webdunia
வெள்ளி, 17 டிசம்பர் 2021 (11:45 IST)
நாடாளுமன்றத்தில் 12 எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக திங்கட்கிழமை வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 
நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் சமீபத்தில் தொடங்கிய நிலையில் இந்த தொடரின் போது அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சிகள் 12 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இதனையடுத்து 12 எம்பிக்கள் சஸ்பெண்ட் உத்தரவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கடந்த சில நாட்களாக தொடர்ந்து நாடாளுமன்றத்தின் மக்களவை மற்றும் மாநிலங்களவை அமளி செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் அமளி காரணமாக நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் திங்கட்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தின் மாநிலங்களவை அடுத்த திங்கட்கிழமை காலை 11 மணிக்கு கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எக்ஸ் தளத்தில் அதிகம் பேசப்பட்ட 10 இந்தியர்கள்.. முதலிடம் மோடி.. 3வது இடம் விஜய்..!

நீட் தேர்வில் ஜீரோ, மைனஸ் மதிப்பெண் எடுத்தவர்களுக்கு சீட் ஒதுக்கீடு.. அதிர்ச்சி தகவல்..!

வெனிசுலா நாட்டுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்திய அமெரிக்க ராணுவம்.. 11 தீவிரவாதிகள் பலி..!

போலீசார் மீது கல்வீச்சு தாக்குதல்; திருவள்ளூரில் வடமாநில தொழிலாளர்கள் 29 பேர் கைது

2500 பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி நியமனம்.. உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments