Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராகுல் காந்தி விவகாரம்: 3 நிமிடங்களில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்திவைப்பு!

Webdunia
திங்கள், 3 ஏப்ரல் 2023 (12:06 IST)
ராகுல் காந்தியின் தகுதி நீக்க விவகாரம் காரணமாக நாடாளுமன்றம் இன்று தொடங்கிய மூன்றே நிமிடங்களில் ஒத்திவைக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
சமீபத்தில் காங்கிரஸ் எம்பி ஆக இருந்த ராகுல் காந்தி எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார் என்பதை பார்த்தோம். இந்த நிலையில் இது குறித்து விவாதம் செய்ய வேண்டும் என நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் எம்பிக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
 
அந்த வகையில் தற்போது நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பட்ஜெட் கூட்டத்துடன் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் ராகுல் காந்தி தகுதி நீக்கம் குறிப்பு விவாதிக்க கோரி எதிர்க்கட்சி எம்பிக்கள் முழக்கமிட்டனர். 
 
இதனை அடுத்து நாடாளுமன்றத்தில் இன்றைய நிகழ்வுகள் தொடங்கிய மூன்று நிமிடங்களில் மக்களவை மற்றும் மாநிலங்களவை ஆகிய இரண்டுமே மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சி ஒழியும் வரை நமக்கு நாம் தான் பாதுகாப்பு! ஈபிஎஸ் காட்டம்..!

விஜய்க்கு நல்ல மனசு.. உதவி செய்யும் எண்ணம் இருக்கிறது: திருநாவுக்கரசர்

அதே 11A இருக்கையில் அமர்ந்ததால் நானும் உயிர் பிழைத்தேன்: பிரபல நடிகர்

மதுரை முருக பக்தர் மாநாட்டிற்கு உயர்நீதிமன்றம் பச்சைக்கொடி: ஆனால் சில நிபந்தனைகள்..!

தீவிரமடையும் தென்மேற்கு பருவமழை: தமிழகத்தின் 7 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..

அடுத்த கட்டுரையில்
Show comments