Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓ குழந்தைங்களுக்கு இப்படியெல்லாம் பெயர் சூஸ் பண்ணலாமா? இவ்வளவு நாளா இது நமக்கு தெரியாம போச்சே!

Webdunia
செவ்வாய், 19 ஜூன் 2018 (08:13 IST)
தம்பதி ஒருவர் வாக்குப்பதிவு நடத்தி தங்களது குழந்தைக்கு பெயர் சூட்டிய சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஸ்டிரா மாநிலம் கோண்டியா மாவட்டம் தியோரியை சேர்ந்தவர் மிதுன்பங். இவரது மனைவி மன்சி. தம்பதியினருக்கு கடந்த ஏப்ரல் மாதம் ஆண் குழந்தை பிறந்தது. தங்கள் குழந்தைக்கு என்ன பெயர் வைக்கலாம் என யோசித்து வந்தனர்.
 
பின் தங்களது குழந்தைக்கு பெயர் வைக்க ஒரு வித்தியாசமான யோசனையை செய்தனர். அது என்னவென்றால் வாக்குப்பதிவு மூலம் குழந்தையின் பெயரை தேர்ந்தெடுப்பது.
அதன்படி யாக்‌ஷ், யுவன், யுவிக் என 3 பெயர்களை தேர்வு செய்து, அதில் எந்த பெயரை வைக்கலாம் என உறவினர்கள் மற்றும் நண்பர்கள் இடையே வாக்குப்பதிவு நடத்தினர். இந்த வாக்குப்பதிவில் 192 பேர் கலந்துகொண்டனர். இதில் யுவன் என்ற பெயருக்கு 92 பேர் ஓட்டு போட்டதால் குழந்தைக்கு யுவன் என பெயர் வைக்கப்பட்டது.  பெற்றோரின் இந்த விநோத செயல் அப்பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காசு கொடுத்தால் மனைவியுடன் உல்லாசம்.. தட்டி கேட்க வந்த போலீஸும்..? - பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை!

17 நீதிபதிகளை டிஸ்மிஸ் செய்த டிரம்ப்.. அறிவுகெட்ட செயல் என கடும் விமர்சனம்..!

75 வயது மாமியாரை பாலியல் பலாத்காரம் செய்த 51 வயது மருமகன்.. கோவையில் அதிர்ச்சி சம்பவம்..!

ஒரு பெரிய கட்சி எங்க கூட்டணிக்கு வரப்போகிறது.. எடப்பாடி பழனிசாமி பேச்சு..!

பதிலடி கொடுக்கா விட்டால் காமராஜர் ஆன்மா நம்மை மன்னிக்காது. ஜோதிமணி எம்பி

அடுத்த கட்டுரையில்
Show comments