Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனாவை விரட்ட பாரசிட்டமல்... ஜெகன் மோகன் ரெட்டி அட்ராசிட்டி!!

Webdunia
செவ்வாய், 17 மார்ச் 2020 (16:40 IST)
கொரோனோ வைரஸ் பாதிப்பை சரி செய்ய பாரசிட்டமல் போதுமானது என அலட்டாமல் தெரிவித்துள்ளார் ஜெகன் மோகன் ரெட்டி. 
 
உலகம் முழுவதும் பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ், தற்போது இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் இன்றைய நிலவரப்படி சுமார் 129 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மூவர் உயிரிழந்துள்ளனர்.
 
இதனால், பல மாநிலங்களில் கொரோனா காரணமாக எமெர்ஜென்சி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனோ வைரஸ் பாதிப்பை  சரிசெய்ய பாரசிட்டமல் மாத்திரைகள் போதுமானது என ஜெகன் மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார். 
 
ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி கொரோனா குறித்து பேசியதாவது, கொரோனா என்ற வார்த்தையை கேட்டாலே யாரும் அஞ்சி நடுங்கத் தேவையில்லை. நோய் எதிர்ப்பு சக்தி குறைவானவர்களுக்கு மட்டுமே கொரோனோ பாதிப்பு ஏற்படும். கொரோனோ வைரஸ் பாதிப்பை சரி செய்ய பாரசிட்டமல் போதுமானது என அலட்டாமல் தெரிவித்துள்ளார். 
 
ஆந்திராவில் நடக்க வேண்டியிருந்த உள்ளாட்சி தேர்தல் கொரோனோ வைரஸ் தொற்றை காரணம் காட்டி ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மதுரை ஆதீனத்தை கொல்ல தீவிரவாதிகள் சதியா? சிசிடிவி வீடியோவை வெளியிட்ட போலீஸார்!

இம்ரான்கானின் அனைத்து சமூக வலைத்தளங்களுக்கும் தடை.. மோடி அரசின் இன்னொரு அதிரடி..!

அவசர அவசரமாக பிரதமரை சந்தித்த விமானப்படை, கப்பல் படை தலைவர்கள்.. இன்று போர் ஆரம்பமா?

ஜம்மு அணையில் இருந்து பாகிஸ்தான் செல்லும் தண்ணீர் நிறுத்தம்.. மோடியின் மாஸ்டர் ஸ்ட்ரோக்..!

நீட் தேர்வுக்காக இப்படி அடம்பிடிப்பது நியாயமே அல்ல! - மத்திய அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள்!

அடுத்த கட்டுரையில்
Show comments