Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனாவுக்கு நடுவே பாரா ஒலிம்பிக்; இந்திய வீரர்கள் தேர்வு தொடக்கம்!

Webdunia
திங்கள், 17 மே 2021 (12:51 IST)
கொரோனா பாதிப்பிற்கு நடுவே ஜப்பானில் நடைபெற உள்ள பாரா ஒலிம்பிக் போட்டிக்கான இந்திய வீரர்கள் அடுத்த மாதம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடந்த ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற இருந்த நிலையில் கொரோனா பாதிப்புகள் காரணமாக ஒத்திவைக்கப்பட்டன. இந்நிலையில் டோக்கியோவில் பாரா ஒலிம்பிக் போட்டிகளை இந்த ஆண்டு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான பணிகளும் முழு வேகத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் பாரா ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் இந்திய வீரர்களை தேர்ந்தெடுக்கும் பணி அடுத்த மாதம் தொடங்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது. பாரா ஒலிம்பிக்கிற்கான இந்திய அணியை தேர்வு செய்வதற்கான போட்டிகள் அடுத்த மாதம் 15 மற்றும் 16ம் தேதிகளில் நடைபெற உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments