Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனாவுக்கு நடுவே பாரா ஒலிம்பிக்; இந்திய வீரர்கள் தேர்வு தொடக்கம்!

Webdunia
திங்கள், 17 மே 2021 (12:51 IST)
கொரோனா பாதிப்பிற்கு நடுவே ஜப்பானில் நடைபெற உள்ள பாரா ஒலிம்பிக் போட்டிக்கான இந்திய வீரர்கள் அடுத்த மாதம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடந்த ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற இருந்த நிலையில் கொரோனா பாதிப்புகள் காரணமாக ஒத்திவைக்கப்பட்டன. இந்நிலையில் டோக்கியோவில் பாரா ஒலிம்பிக் போட்டிகளை இந்த ஆண்டு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான பணிகளும் முழு வேகத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் பாரா ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் இந்திய வீரர்களை தேர்ந்தெடுக்கும் பணி அடுத்த மாதம் தொடங்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது. பாரா ஒலிம்பிக்கிற்கான இந்திய அணியை தேர்வு செய்வதற்கான போட்டிகள் அடுத்த மாதம் 15 மற்றும் 16ம் தேதிகளில் நடைபெற உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சொந்த மகளை கொலை செய்தவர்.. சாட்ஜிபிடி கொடுத்த பொய்யான தகவலால் அதிர்ச்சி..!

உக்ரைன் - ரஷ்யா போலவே காசா மீதும் இஸ்ரேல் தொடர் தாக்குதல்.. பெரும் அதிர்ச்சி..!

ஊடகங்களாவது கேள்வி எழுப்பியிருக்கலாம்: தொகுதி மறுசீரமைப்பு கூட்டம் குறித்து ஆர்.எஸ்.எஸ்..!

கேள்விக்குறியான அமைதி பேச்சுவார்த்தை.. உக்ரைன் மீது ரஷ்யா சரமாரியான தாக்குதல்..!

மார்ச் 24, 25ஆம் தேதிகளில் வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்தத்தில் திடீர் திருப்பம்.. என்ன நடந்தது?

அடுத்த கட்டுரையில்
Show comments