Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓ.பி.எஸ். முதல் அமைச்சராக இருப்பதற்கு தகுதியில்லை: சுப்ரமணியன் சுவாமி

Webdunia
வெள்ளி, 10 பிப்ரவரி 2017 (15:11 IST)
முதலமைச்சராக இருப்பதற்கு தகுதியில்லாதவர் ஓ.பன்னீர்செல்வம் என பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி கூறியுள்ளார்.


 


அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா ஆளுநரிடம் பதவி ஏற்க கோரியுள்ளார். ஓ.பன்னீர்செல்வம் தனது ராஜினாமா கடிதம் நிர்பந்தம் செய்யப்பட்டதால் நடந்தது என்றும், சட்டசபையில் தான் பெரும்பான்மையை நிரூப்பிப்பேன் என்றும் ஆளுநரிடம் கூறியுள்ளார்.

இதையடுத்து இருவரையும் சந்தித்த ஆளுநர் தமிழக அரசியல நிலவரம் குறித்து மத்திய அரசு அறிக்கை அனுப்பியுள்ளார். இந்நிலையில் பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி சசிகலாவுக்கு ஆதரவன கருத்துகளை கூறி வருகிறார்.

தற்போது ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக இருப்பதற்கு தகுதியற்றவர் என்று கூறியுள்ளார். இதன்மூலம் சசிகலாவுக்கு ஆதரவாக பேசி வருகிறார்.
 

சென்னை அதிகாலை முதல் பரவலாக பெய்த மழை.. கோடை வெப்பத்தில் இருந்து விடுதலை..!

துப்பாக்கியால் சுடப்பட்ட ஸ்லோவேக்கியா பிரதமர்.. வயிற்றில் 4 குண்டுகள் பாய்ந்ததால் பரபரப்பு..!

இந்த ஆண்டு பருவமழை தொடங்குவது எப்போது? வானிலை ஆய்வு மையம் தகவல்..!

பெண் போலீஸிடம் போன் நம்பர் கேட்ட சவுக்கு சங்கர்? தாக்கப்பட்டது உண்மையா? – மாறிமாறி குற்றச்சாட்டு!

மன்னிப்பு கேட்டார் பெலிக்ஸ்.. ரெட்பிக்ஸ் வெளியிட்ட அறிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments