Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிறுமி பலாத்காரம் .. புனிதமாக ’கறிவிருந்து சோறு ’கேட்ட பஞ்சாயத்து தலைவர் !

Webdunia
சனி, 15 ஜூன் 2019 (19:21 IST)
மத்திய பிரதேச மாநிலம் ராஜ்கட்டில் ஒரு சிறுமி (17) கடந்த ஜனவரி மாதம். அதே கிராமத்தை சேர்ந்தவர் ஒருவரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இதனையடுத்து சிறுமியின் வீட்டார் கறிவிருந்து கொடுத்தால்  தான் அவர்களை குடும்பத்துடன் சேர்த்துகொள்ள முடியும் என   பஞ்சாயத்தில்  தீர்ப்பு வழங்கப்பட்டது.
இதையடுத்து தங்கள் குடும்பம் மீதான ஒதுக்கலை கைவிட வேண்டும்  என்று பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை பஞ்சாயத்தைக் கூட்டினார். அப்போது சிறுமியை புனிதப்படுத்த வேண்டுமெனில் உள்ள அனைவருக்கும் கறி விருந்து கொடுக்க வேண்டும் என்றுபஞ்சாயத்தில் தீர்ப்பு அளிக்கப்பட்டதாகத் தெரிகிறது.
 
இதனையடுத்து பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஆறுதலோ, பாதுக்காப்போ தறாமல் இப்படி ஊரை விட்டு ஒதுக்கியும், கறிவிருந்து சோறு  கேட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்