நாளை முதல் பான் கார்டு செல்லாது.. இன்றுக்குள் ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும்..!

Webdunia
வெள்ளி, 30 ஜூன் 2023 (09:05 IST)
பான் கார்டு மற்றும் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு ஏற்கனவே பலமுறை வலியுறுத்திய நிலையில் இன்றுடன் பான் - ஆதார் எண்களை இணைக்க வேண்டும் என்றும் இன்று இணைக்கவில்லை என்றால் பான் கார்டு செல்லாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
கடந்த 2017 ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி பான் எண் வாங்கியவர்கள் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என வருமானவரி துறை தெரிவித்திருந்தது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அதற்கான காலக்கெடுக்கப்பட்ட நிலையில் பான் ஆதார் எண்களை இணைப்பதற்கு இன்று கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
இன்றுக்குள் ஒருவேளை பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்காவிட்டால் நாளை முதல் பான் எண் செல்லாது ஆகிவிடும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது 
 
 எனவே பான் எண் இல்லாமல் வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய முடியாத நிலை ஏற்படும் என்பதும் அதனால் ஏற்படும் பின் விளைவுகளுக்கு சம்பந்தப்பட்டவர்கள் பொறுப்பு ஏற்க வேண்டும் என்றும் மத்திய நேரடி வரிகள் வாரியம் கூறியுள்ளது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அப்பாவை மதிக்காதவர் விஜய்!.. காணாம போயிடுவார்... பிடி செல்வகுமார் பேட்டி...

புதிய கட்சி தொடங்கிய ஆதவ் அர்ஜூனாவின் மைத்துனர்.. இலட்சிய ஜனநாயகக் கட்சி என்று பெயர் வைப்பு..!

நான் எப்படி இறந்தேன்? வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட நாம் தமிழர் வேட்பாளர் கேள்வி..!

கூலி வேலை செய்த இரு இளைஞர்கள்.. திடீரென அடித்த அதிர்ஷ்டம்.. இன்று லட்சாதிபதிகள்..!

மக்களவைக்குள் இ-சிகரெட் பயன்படுத்திய எம்பி.. கடும் எச்சரிக்கை விடுத்த சபாநாயகர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments