Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மூன்று நாட்கள் தீவிரவாதிகளுடன் போராடிய இந்திய ராணுவத்தினர்!

Webdunia
புதன், 12 அக்டோபர் 2016 (17:39 IST)
கடந்த திங்கட்கிழமை காஷ்மீரின் பாம்போர் பகுதியில் உள்ள அரசு கட்டிடம் ஒன்றிற்குள் இரண்டு பயங்கரவாதிகள் நுழைந்தனர்.


 
 
அவர்களை ராணுவத்தினர் சுற்றி வளைத்தனர். இதை அடுத்து அவர்கள் எதிர்தாக்குதல் நடத்தினர். இதில் இரண்டு பாதுகாப்பு படை வீரர்கள், ஒரு போலீஸ்காரர்  படுகாயமடைந்தனர்.
 
இதை அடுத்து,  அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. இந்நிலையில், தாக்குதலில் ஈடுபட்ட இரண்டு தீவிரவாதிகளையும் இன்று ராணுவத்தினர் சுட்டு வீழ்த்தியுள்ளனர். இதை அடுத்து,  பாம்போர் தாக்குதல் முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
தற்போது அங்கு சுத்தப்படுத்தும் பணிகள் நடந்து வருவதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கதறி அழுது வீடியோ போட்ட பாடகி செலினா கோம்ஸ்.. பதில் வீடியோ போட்ட வெள்ளை மாளிகை..!

மேலும் 4 மாவட்டங்களில் அரசின் தோழி விடுதி! எங்கெங்கு தெரியுமா?

திமுகவை எதிர்ப்பதை விட்டுட்டு உங்க கொள்கை என்னன்னு சொல்லுங்க! - விஜய்க்கு சரத்குமார் கேள்வி!

10ஆம் வகுப்பு படித்து 10 வருடமாக போலி டாக்டராக இருந்த பெண்.. அதிரடி கைது..!

வறண்ட வானிலை.. அதிகரிக்கும் வெப்பநிலை!? - வானிலை ஆய்வு மையம்!

அடுத்த கட்டுரையில்
Show comments