Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பஞ்சாபில் ஊடுருவிய பாகிஸ்தான் ட்ரோன் : சுட்டு வீழ்த்திய பி.எஸ்.எஃப் வீரர்கள்!

Webdunia
புதன், 9 நவம்பர் 2022 (14:42 IST)
பஞ்சாப் மாநிலத்தில் பாகிஸ்தான் ட்ரோன் ஒன்று ஊடுருவியதை அடுத்து அந்த ட்ரோன் பிஎஸ்எப் வீரர்களால் சுட்டு வீழ்த்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
பாகிஸ்தானிலிருந்து தீவிரவாதிகள் அவ்வபோது ஊடுருவுவதும் அவர்களை இந்திய வீரர்கள் வேட்டையாடி நடவடிக்கை எடுத்து வருவதுமான செய்திகளை அவ்வப்போது பார்த்து வருகிறோம்
 
இந்நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் இன்று பாகிஸ்தானின் ட்ரோன் ஒன்று திடீரென ஊடுருவியதாகவும் இந்திய எல்லையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த பிஎஸ்எப் வீரர்கள் பாகிஸ்தானின் ட்ரோனை சுட்டு வீழ்த்தி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன
 
இதனை அடுத்து அந்த ட்ரோன்  குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. மேலும் ட்ரோன் ஊடுருவிய பகுதியைச் சுற்றி பாதுகாப்பு படையினர் தீவிரவாதிகள் யாரேனும் இருக்கிறார்களா என்று தேடுதல் வேட்டை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது
 
பாகிஸ்தான் ட்ரோனை இந்திய ராணுவ வீரர்கள் சுட்டு வீழ்த்திய சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பல்வேறு யூனியன் பிரதேசங்களில் இருந்து 500 பள்ளிகள் பங்கு கொண்ட மாபெரும் இறகு பந்து போட்டி

அதிகாரத்தில் உள்ளவர்களின் ஆசியுடன் போதைப்பொருள் விநியோகம்: தமிழக அரசின் மீது ஆளுநர் ரவி குற்றச்சாட்டு

கேரளா கல்லூரியில் இந்தியா-பாகிஸ்தான் பிரிவினை நாள் அனுசரிப்பு.. மாணவர்களிடையே கடும் மோதல்..!

ஜம்மு - காஷ்மீரில் மேக வெடிப்பு: 33 பேர் உயிரிழப்பு, 200-க்கும் மேற்பட்டோர் மாயம்

நாளை ஆளுனரின் தேநீர் விருந்து.. புறக்கணிக்க முதல்வர் ஸ்டாலின் முடிவு

அடுத்த கட்டுரையில்
Show comments