Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சைபர் தாக்குதல்: இந்தியா மீது குறிவைக்கும் பாகிஸ்தான்!

Webdunia
புதன், 14 பிப்ரவரி 2018 (16:28 IST)
பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு ஆதரவு தெரிவித்து வருவதால், அமெரிக்க அரசு பாகிஸ்தானுக்கு வழங்கி வந்த நிதிகளை அதிரடியாக நிறுத்தியது. இந்நிலையில், அமெரிக்கா இந்தியாவிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. 
 
இது குறித்து அமெரிக்கா தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது, பாகிஸ்தான் அரசு தீவிரவாத அமைப்புகளை ஆதரிக்கிறது. அவர்கள் தொடர்ந்து தீவிரவாத சக்திகளுடன் தொடர்பில் இருக்கிறார்கள். மேலும், இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தானில் தாக்குதல் நடத்த திட்டமிட்டுருக்கிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்திய எல்லையில் பாகிஸ்தான் தாக்குதல் நடத்துவது சமீபகாலத்தில் அதிகரித்துள்ளது. தற்போது சைபர் தாக்குதலில் அனைவரும் ஈடுபட்டுள்ள நிலையில், பாகிஸ்தான் இந்தியா மீது சைபர் தாக்குதல் நடத்தவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments