Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சைபர் தாக்குதல்: இந்தியா மீது குறிவைக்கும் பாகிஸ்தான்!

Webdunia
புதன், 14 பிப்ரவரி 2018 (16:28 IST)
பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு ஆதரவு தெரிவித்து வருவதால், அமெரிக்க அரசு பாகிஸ்தானுக்கு வழங்கி வந்த நிதிகளை அதிரடியாக நிறுத்தியது. இந்நிலையில், அமெரிக்கா இந்தியாவிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. 
 
இது குறித்து அமெரிக்கா தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது, பாகிஸ்தான் அரசு தீவிரவாத அமைப்புகளை ஆதரிக்கிறது. அவர்கள் தொடர்ந்து தீவிரவாத சக்திகளுடன் தொடர்பில் இருக்கிறார்கள். மேலும், இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தானில் தாக்குதல் நடத்த திட்டமிட்டுருக்கிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்திய எல்லையில் பாகிஸ்தான் தாக்குதல் நடத்துவது சமீபகாலத்தில் அதிகரித்துள்ளது. தற்போது சைபர் தாக்குதலில் அனைவரும் ஈடுபட்டுள்ள நிலையில், பாகிஸ்தான் இந்தியா மீது சைபர் தாக்குதல் நடத்தவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

9ஆம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய பள்ளி முதல்வர்.. போஸ்கோ சட்டத்தில் வழக்கு..!

2026 தேர்தலில் அண்ணாமலை போட்டியிட மாட்டார்.. பாஜக வட்டாரங்கள் பரப்பும் தகவல்..!

சு.வெங்கடேசனுக்குக் கொலை மிரட்டல் விடுவதா? கமல்ஹாசன் கண்டனம்..!

ரூ.2800 கொடுத்தால் 5ஜி வசதியுடன் ஸ்மார்ட்போன் கிடைக்குமா? முன்னணி நிறுவனத்தின் அசத்தல் அறிவிப்பு..!

1967, 1977 போல் 2026ல் புதிய கட்சி தான் தமிழகத்தில் ஆட்சிக்கு வரும்: விஜய்

அடுத்த கட்டுரையில்
Show comments