சைபர் தாக்குதல்: இந்தியா மீது குறிவைக்கும் பாகிஸ்தான்!

Webdunia
புதன், 14 பிப்ரவரி 2018 (16:28 IST)
பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு ஆதரவு தெரிவித்து வருவதால், அமெரிக்க அரசு பாகிஸ்தானுக்கு வழங்கி வந்த நிதிகளை அதிரடியாக நிறுத்தியது. இந்நிலையில், அமெரிக்கா இந்தியாவிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. 
 
இது குறித்து அமெரிக்கா தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது, பாகிஸ்தான் அரசு தீவிரவாத அமைப்புகளை ஆதரிக்கிறது. அவர்கள் தொடர்ந்து தீவிரவாத சக்திகளுடன் தொடர்பில் இருக்கிறார்கள். மேலும், இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தானில் தாக்குதல் நடத்த திட்டமிட்டுருக்கிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்திய எல்லையில் பாகிஸ்தான் தாக்குதல் நடத்துவது சமீபகாலத்தில் அதிகரித்துள்ளது. தற்போது சைபர் தாக்குதலில் அனைவரும் ஈடுபட்டுள்ள நிலையில், பாகிஸ்தான் இந்தியா மீது சைபர் தாக்குதல் நடத்தவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வலுவிழந்தாலும் மெதுவாக நகரும் டிட்வா புயல்.. வானிலை ஆய்வு மையம் சொல்வது என்ன?

22 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!

கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.. எந்தெந்த மாவட்டங்கள்?

புழல், செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து தண்ணீர் திறப்பு.. பொதுமக்களுக்கு எச்சரிக்கை..!

திடீரென டெல்லி சென்ற ஓபிஎஸ்.. பாஜக தலைவர்கள் சந்திப்பா? தேர்தல் ஆணையத்திற்கு செல்கிறாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments