Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறல்..எல்லையில் துப்பாக்கிச் சூடு

Arun Prasath
புதன், 30 அக்டோபர் 2019 (14:25 IST)
இந்தியா பாகிஸ்தான் எல்லை பகுதியில் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் ராணுவத்தினர் தாக்குதல் நடத்தியதில் பொதுமக்களில் ஒருவர் பலி

இன்று காலை ஜம்மு காஷ்மீர் பகுதியின், மச்சில் என்ற இடத்தில் எல்லை கட்டுபாட்டு கோட்டை அத்துமீறி பாகிஸ்தான் ராணுவம் நுழைந்து தாக்குதல் நடத்தியது. இதற்கு இந்திய ராணுவம் பதில் தாக்குதல் நடத்தியது.

இந்த தாக்குதலில் அப்பகுதியில் வசித்து வரும் பொதுமக்களில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 5 பேர் படுகாயமடைந்தனர். இதனையடுத்து எல்லை பகுதிகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments