Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச்சூடு; 3 இந்திய வீரர்கள் மரணம்

Webdunia
சனி, 23 டிசம்பர் 2017 (19:38 IST)
காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்தியதில் இந்திய ராணுவ வீரர்கள் 3 பேர் உயிரிழந்தனர்.

 
ரஜோரி மாவட்டத்தில் உள்ள கேரி பகுதியில் பணியில் ஈடுபட்டிருந்த இந்திய ராணுவத்தினர் மீது பாகிஸ்தான் ராணுவ படை அத்துமீறி தூப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளது.
 
இதில் இந்திய ராணுவ அதிகாரி உட்பட 3 வீரர்கள் உயிரிழந்தனர். ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார். இந்த ஆண்டில் மட்டும் இதுவரை பாகிஸ்தான் ராணுவம் 881 முறை அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளதாக உள்துறை இணை அமைச்சர் ஹன்ஸ்ராஜ் அஹிர் தெரிவித்துள்ளார்.
 
மேலும், இதில் இந்திய ராணுவத்தினர் 30 பேர் உயிரிழந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கள்ளக்காதலனோடு உல்லாசமாக இருந்த மனைவி! அடித்துக் கொலை செய்த கணவன்!

ஜுன் 7ஆம் தேதி வரை தமிழகத்தில் மழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

மதுரையில் நடைபெற இருக்கும் முருக பக்தர் மாநாடு.. உபி முதல்வர் யோகி வருகையா?

தடகள வீராங்கனைக்கு போதை மருந்து கொடுத்து கூட்டு பாலியல் வன்கொடுமை.. ஆசிரமத்தில் நடந்த கொடூரம்..!

உக்ரைனின் வரலாறு காணாத தாக்குதல்.. ரஷ்யாவின் 40 போர் விமானங்கள் காலி..!

அடுத்த கட்டுரையில்
Show comments