Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரதமர் மோடி எடுத்த முடிவு புத்திசாலித்தனமானது: ப சிதம்பரம் பாராட்டு..!

Siva
ஞாயிறு, 11 மே 2025 (15:33 IST)
இந்தியா பாகிஸ்தான் போர் விவகாரத்தில் பிரதமர் மோடி எடுத்த முடிவு புத்திசாலித்தனமானது என முன்னாள் அமைச்சர் ப சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
 
உயிரிழப்புகள் மேலும் ஏற்படாமல் தடுப்பதற்கு தேவையான மற்றும் அறிவார்ந்த நடவடிக்கை என்று அவர் பிரதமர் மோடியை பாராட்டியுள்ளார்.
 
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் போர் நிறுத்த அறிவிப்பை வெளியிட்ட சில நிமிடங்களில் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளையும் நடுநிலை களத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர்.
 
இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் மாலை 6 மணிக்கு போர் நிறுத்த அறிவிப்பை வெளியிட்டதில் ஒழுங்குகள் இருந்ததை ஆச்சரியமாக பார்க்கிறேன்.   மொத்தத்தில் இந்த மோதல் போர் வரை செல்லாமல் மக்களை காப்பாற்றியுள்ளது என்று ப சிதம்பரம் தெரிவித்துள்ளார்
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரிப்பன் மாளிகையில் பேச்சுவார்த்தை: தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்திற்குத் தீர்வு கிடைக்குமா?

சுதந்திர தினத்தன்று இறைச்சி விற்பனைக்கு தடை.. பொதுமக்கள் அதிர்ச்சி..!

14 வயது சகோதரிக்கு ராக்கி கட்டி பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற இளைஞர்: அதிர்ச்சி சம்பவம்!

இன்றிரவு சென்னை உள்பட 8 மாவட்டங்களில் மழை.. வானிலை எச்சரிக்கை..!

மனைவி மீது சத்தியம் செய்யுங்கள்.. கேள்வி கேட்ட எம்.எல்.ஏவுக்கு சவால் விடுத்த அமைச்சர்.. பின்வாங்கிய எம்.எல்.ஏ..!

அடுத்த கட்டுரையில்
Show comments