Webdunia - Bharat's app for daily news and videos

Install App

”திறந்து வைத்த கட்டிடத்திலேயே சிறை வைப்பு”:ப சிதம்பரத்தின் பரிதாப நிலை

Webdunia
வெள்ளி, 23 ஆகஸ்ட் 2019 (08:53 IST)
ப சிதம்பரம் அமைச்சராக இருந்த போது திறந்துவைத்த கட்டிடத்திலேயே தற்போது சிறை வைக்கப்பட்டுள்ளார்.
ஐ.என்.எக்ஸ் வழக்கில் தாக்கல் செய்த ஜாமீன் மனு டெல்லி உயர்நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து, முன்னாள் மத்திய அமைச்சர் ப சிதம்பரம் கைது செய்யப்பட்டார்.

தற்போது சி.பி.ஐ. தலைமையகத்தின் புதிய கட்டிடத்தில் ப சிதம்பரம் தங்கவைக்கப்பட்டுள்ளார். அந்த கட்டிடம் 2011 ஆம் ஆண்டு, அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் திறந்து வைக்க, உள்துறை அமைச்சராக இருந்த ப சிதம்பரம் கலந்துகொண்டார்.

அப்போதைய சி.பி.ஐ இயக்குனர் ஏ.பி.சிங், அந்த கட்டிடத்தில் உள்ள வசதிகளை அவர்களுக்கு சுற்றி காண்பித்தார்.  அந்த கட்டிடத்தில் உள்ள விருந்தினர் இல்லத்தில் தான் தற்போது ப சிதம்பரம் தங்கவைக்கப்பட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் குளுகுளுவென பயணம் செய்யலாம்.. சென்னையின் முதல் ஏசி மின்சார ரயி தொடக்கம்..

குஷ்புவின் எக்ஸ் பக்கத்தில் புகுந்து விளையாடிய ஹேக்கர்ஸ்.. அதிர்ச்சி தகவல்..!

’இன்று விடுமுறை’.. அதிமுக - பாஜக கூட்டணி குறித்து ஓபிஎஸ் கமெண்ட்..!

முதல்வர் மருந்தகத்தில் மருந்துகள் பற்றாக்குறையா? அமைச்சர் மா சுப்பிரமணியன் பதில்..!

திருமண நாளிலேயே குழந்தை பிறக்க வேண்டும் என்றால்.. இன்னொரு திமுக எம்பியின் சர்ச்சை பேச்சு..!.

அடுத்த கட்டுரையில்
Show comments