”திறந்து வைத்த கட்டிடத்திலேயே சிறை வைப்பு”:ப சிதம்பரத்தின் பரிதாப நிலை

Webdunia
வெள்ளி, 23 ஆகஸ்ட் 2019 (08:53 IST)
ப சிதம்பரம் அமைச்சராக இருந்த போது திறந்துவைத்த கட்டிடத்திலேயே தற்போது சிறை வைக்கப்பட்டுள்ளார்.
ஐ.என்.எக்ஸ் வழக்கில் தாக்கல் செய்த ஜாமீன் மனு டெல்லி உயர்நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து, முன்னாள் மத்திய அமைச்சர் ப சிதம்பரம் கைது செய்யப்பட்டார்.

தற்போது சி.பி.ஐ. தலைமையகத்தின் புதிய கட்டிடத்தில் ப சிதம்பரம் தங்கவைக்கப்பட்டுள்ளார். அந்த கட்டிடம் 2011 ஆம் ஆண்டு, அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் திறந்து வைக்க, உள்துறை அமைச்சராக இருந்த ப சிதம்பரம் கலந்துகொண்டார்.

அப்போதைய சி.பி.ஐ இயக்குனர் ஏ.பி.சிங், அந்த கட்டிடத்தில் உள்ள வசதிகளை அவர்களுக்கு சுற்றி காண்பித்தார்.  அந்த கட்டிடத்தில் உள்ள விருந்தினர் இல்லத்தில் தான் தற்போது ப சிதம்பரம் தங்கவைக்கப்பட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தீபாவளி மது விற்பனை ரூ.500 கோடியை தாண்டுமா? தயாராகிறது டாஸ்மாக்

பாகிஸ்தானில் இருந்து வந்த 200 ட்ரோன்கள் வழிமறிப்பு.. 287 கிலோ ஹெராயின் பறிமுதல்..!

சீனாவுக்காக அமெரிக்காவை உளவு பார்த்த இந்திய வம்சாவளி? - அமெரிக்காவில் அதிர்ச்சி கைது!

இப்படி எல்லாத்தையும் இழந்து நிக்கிறியே நண்பா! புதினுக்காக கண்ணீர் விட்ட ட்ரம்ப்!

ChatGPTல் 18+ கதைகளையும் இனி கேட்கலாம்: சாம் ஆல்ட்மேன் தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments