Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரதமர் மோடி சிறுத்தையை விட வேகமானவர்: ஒவைசி கிண்டல்

Webdunia
புதன், 14 செப்டம்பர் 2022 (21:41 IST)
பிரச்சனைகளை தவிர்ப்பதில் பிரதமர் மோடி சிறுத்தையைவிட வேகமானவர் எனவே ஒவைசி கிண்டலுடன் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
ராஜஸ்தானில் செய்தியாளர்களை சந்தித்த ஒவைசி, பிரதமர் மோடி பிறந்த நாளில் வனவிலங்கு சரணாலயத்தில் 8 சிறுத்தைகளை விடுவிப்பது குறித்து நிருபர்கள் கேள்வி கேட்டனர் 
 
அப்போது அவர் பதிலளிக்கும்போது பணவீக்கம் வேலையில்லா திண்டாட்டம் போன்ற பிரச்சனைகள் பற்றி நாம் பேசும்போது அதனை தவிர்த்து பிரதமர் சிறுத்தையை விட வேகமாக ஓடுவார் என்றும் அதனால் சிறுத்தையை விடுவிப்பது சரியான நடவடிக்கைதான் என்றும் அவர் கூறினார் 
 
சீனா நமது நிலப்பரப்பை ஆக்கிரமித்து உள்ளது பற்றி பிரதமரிடம் கேடால் அவரிடமிருந்து எந்த பதிலும் இருக்காது என்றும் இந்தக் குற்றச்சாட்டுகளில் இருந்து அவர் ஓடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார் என்றும் ஒவைசி கிண்டலுடன் தெரிவித்துள்ளார்.
 
 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments