பிரதமர் மோடி சிறுத்தையை விட வேகமானவர்: ஒவைசி கிண்டல்

Webdunia
புதன், 14 செப்டம்பர் 2022 (21:41 IST)
பிரச்சனைகளை தவிர்ப்பதில் பிரதமர் மோடி சிறுத்தையைவிட வேகமானவர் எனவே ஒவைசி கிண்டலுடன் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
ராஜஸ்தானில் செய்தியாளர்களை சந்தித்த ஒவைசி, பிரதமர் மோடி பிறந்த நாளில் வனவிலங்கு சரணாலயத்தில் 8 சிறுத்தைகளை விடுவிப்பது குறித்து நிருபர்கள் கேள்வி கேட்டனர் 
 
அப்போது அவர் பதிலளிக்கும்போது பணவீக்கம் வேலையில்லா திண்டாட்டம் போன்ற பிரச்சனைகள் பற்றி நாம் பேசும்போது அதனை தவிர்த்து பிரதமர் சிறுத்தையை விட வேகமாக ஓடுவார் என்றும் அதனால் சிறுத்தையை விடுவிப்பது சரியான நடவடிக்கைதான் என்றும் அவர் கூறினார் 
 
சீனா நமது நிலப்பரப்பை ஆக்கிரமித்து உள்ளது பற்றி பிரதமரிடம் கேடால் அவரிடமிருந்து எந்த பதிலும் இருக்காது என்றும் இந்தக் குற்றச்சாட்டுகளில் இருந்து அவர் ஓடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார் என்றும் ஒவைசி கிண்டலுடன் தெரிவித்துள்ளார்.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை உள்பட 11 மாவட்டங்களில் கனமழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..!

அயோத்தி ராமர் கோவிலுக்கு வரும் பிரதமர் மோடி.. பக்தர்களுக்கு தரிசன அனுமதி ரத்து..!

"கூட்டணி பெயரில் எல்லாவற்றையும் இழக்க முடியாது": கே.எஸ். அழகிரி பரபரப்பு பேச்சு

சென்னையில் வெறும் ஒரு ரூபாய்க்கு மெட்ரோ, பேருந்து டிக்கெட் ! யார் யார் பயன்படுத்தலாம்?

அடுத்த கட்டுரையில்
Show comments