Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று ஒரே நாளில் மோடி, அமித்ஷாவை சந்தித்த ஓபிஎஸ் மகன்!

Webdunia
புதன், 3 பிப்ரவரி 2021 (21:48 IST)
இன்று ஒரே நாளில் மோடி, அமித்ஷாவை சந்தித்த ஓபிஎஸ் மகன்!
துணை முதல்வர் ஓபிஎஸ் மகனும் அதிமுக மக்களவை உறுப்பினருமான ரவீந்திரநாத் குமார் இன்று ஒரே நாளில் பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகிய இருவரையும் சந்தித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
துணை முதல்வர் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் குமார் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். இதனை அடுத்து பிரதமர் மோடியை சந்தித்து ஆசி பெற்றதாக இன்று மதியம் தகவல்கள் வெளிவந்த நிலையில் சற்றுமுன் ரவீந்திரநாத் குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் இன்று உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களை சந்தித்ததாகவும் அவரிடம் ஆசி பெற்றதாகவும் இதுகுறித்து தனது மகிழ்ச்சியை தெரிவித்துக் கொள்வதாகவும் கூறியுள்ளார் 
 
இன்று ஒரே நாளில் பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகிய இருவரையும் ஓபிஎஸ் மகன் சந்தித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சந்திப்பின் போது அரசியல் குறித்து ரவீந்திரநாத் குமார் பேசினாரா என்பது குறித்த தகவல் இன்னும் வெளிவரவில்லை

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெகவின் மதுரை மாநாடு.. பிரமாண்டமான ஏற்பாடுகள்.. 4 மணி நேர அரசியல் புயல்..!

திடீரென ஏர்டெல் நெட்வொர்க்கில் ஏற்பட்ட சிக்கல்: வாடிக்கையாளர்கள் அவதி

விபத்தில் இறந்த நபரின் பிணத்தை தள்ளுவண்டியில் எடுத்து சென்ற காவல்துறை அதிகாரி: அதிர்ச்சி சம்பவம்

ஒருமுறை ரீசார்ஜ் செய்து 46 மணிநேரம் பேசலாம்: இந்தியாவில் அறிமுகமாகும் Honor X7c 5G ஸ்மார்ட்போன்

ஓபிஎஸ்ஸை சந்தித்தேன்.. ஜெயலலிதா ஆட்சியை கொண்டு வருவோம்: சசிகலா

அடுத்த கட்டுரையில்
Show comments