Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எல்லாத்துக்கும் வரி போட்டா என்ன ஆகுறது..? – நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்கட்சிகள் போராட்டம்!

Webdunia
செவ்வாய், 19 ஜூலை 2022 (11:04 IST)
நேற்று நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில் உணவு பொருட்களுக்கு ஜிஎஸ்டி விதிக்கப்பட்டுள்ளது உள்ளிட்டவற்றை கண்டித்து எதிர்கட்சிகள் போராட்டத்தில் இறங்கியுள்ளன.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. சமீப காலமாக கேஸ் விலை உயர்வு, உணவு பொருட்களுக்கு ஜிஎஸ்டி விதிக்கப்பட்டுள்ளது போன்றவற்றை குறித்து எதிர்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில் இன்று நாடாளுமன்ற வளாகம் முன்பு திரண்ட எதிர்கட்சிகள் கேஸ் விலை உயர்வு, உணவு பொருட்களுக்கு ஜிஎஸ்டி உயர்வு ஆகியவற்றை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. நாடாளுமன்ற கூட்டத்திலும் இதுகுறித்து விவாதம் எழுப்ப எதிர்கட்சிகள் தயாராக உள்ளதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

200 தொகுதிகளில் வெற்றி என்று ஸ்டாலின் கூறுவது பகல் கனவு.. ஈபிஎஸ் பேட்டி

நடுரோட்டில் சீன் காட்டிய இளைஞர். பைக்கை பிடுங்கி பழைய இரும்பு கடைக்கு போட்ட காவல்துறை..!

அரசியலும், கிரிக்கெட்டும் சங்கமித்தது..! நாடாளுமன்ற எம்.பியை கரம் பிடித்த ரிங்கு சிங்!

இனி கார்ல பறந்தே போகலாம்.. முதல் பறக்கும் காரை அறிமுகம் செய்யும் சீன நிறுவனம்!

அடுத்த 4 நாட்களுக்கு மழை வாய்ப்புள்ள மாவட்டங்கள்! - வானிலை ஆய்வு மையம் அலெர்ட்!

அடுத்த கட்டுரையில்
Show comments