Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எதிர்பாலினத்தவர்கள் மசாஜ் செய்யக்கூடாது… நகராட்சி நிர்வாகம் அறிவிப்பு!

Webdunia
புதன், 17 நவம்பர் 2021 (10:35 IST)
கவுகாத்தி முனிசிபல் கார்ப்பரேஷ்ன் முறைகேடுகளை குறைப்பதற்காக இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அஸ்ஸாமில் உள்ள கவுகாத்தி நகரில் ஸ்பா மற்றும் மசாஜ் செண்டர்களில் பல முறைகேடுகள் நடப்பதாக புகார்கள் வந்துள்ளதாகவும், அதைத் தடுக்க அவற்றுக்கு சில வழிமுறைகளை வெளியிட்டுள்ளது முனிசிபல் கார்ப்பரேஷன். அதன் படி பார்லர்களில் தனி அறைகள் மற்றும் பிரத்யேக அறைகள் இருக்கக் கூடாது எனவும் அதுபோலவே ஆண்களுக்கு பெண்களோ அல்லது பெண்களுக்கு ஆண்களோ மசாஜ் செய்யக்கூடாது எனவும் முனிசிபல் கார்ப்பரேஷனின் ஆணையர் தேவாஷிஷ் சர்மா கையெழுத்திட்ட அறிக்கை வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆன்லைனில் ஷாப்பிங் செய்தால் மனநலம் பாதிக்கும்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

தேர்தல் முறைகேடு: ஆதாரம் இருந்தால் வெளியிடுங்கள்: ராகுல் காந்திக்கு ராஜ்நாத் சிங் சவால்..!

வெளிமாநிலத்தவர் தமிழக வாக்காளர்களாக மாறினால் பாதிப்பு ஏற்படும்: துரைமுருகன்

ஒரு கையில் புற்றுநோய் பாதித்த குழந்தை..இன்னொரு கையில் உணவு.. ஃபுட் டெலிவரி செய்யும் பெண்..!

கூலிப்படையை வைத்து கணவரை கொலை செய்ய முயன்ற மனைவி.. உபியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments