Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எதிர்பாலினத்தவர்கள் மசாஜ் செய்யக்கூடாது… நகராட்சி நிர்வாகம் அறிவிப்பு!

Webdunia
புதன், 17 நவம்பர் 2021 (10:35 IST)
கவுகாத்தி முனிசிபல் கார்ப்பரேஷ்ன் முறைகேடுகளை குறைப்பதற்காக இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அஸ்ஸாமில் உள்ள கவுகாத்தி நகரில் ஸ்பா மற்றும் மசாஜ் செண்டர்களில் பல முறைகேடுகள் நடப்பதாக புகார்கள் வந்துள்ளதாகவும், அதைத் தடுக்க அவற்றுக்கு சில வழிமுறைகளை வெளியிட்டுள்ளது முனிசிபல் கார்ப்பரேஷன். அதன் படி பார்லர்களில் தனி அறைகள் மற்றும் பிரத்யேக அறைகள் இருக்கக் கூடாது எனவும் அதுபோலவே ஆண்களுக்கு பெண்களோ அல்லது பெண்களுக்கு ஆண்களோ மசாஜ் செய்யக்கூடாது எனவும் முனிசிபல் கார்ப்பரேஷனின் ஆணையர் தேவாஷிஷ் சர்மா கையெழுத்திட்ட அறிக்கை வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

30 வருடத்திற்கு முன் ஜெயலலிதா செய்த தப்பை இப்போது ஸ்டாலின் செய்கிறார்: பத்திரிகையாளர் மணி

தமிழகத்தில் இன்னும் ஒரு வாரம் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

புதின் பதிலடி கொடுக்க இருக்கிறார்.. உக்ரைன் - ரஷ்யா போர் நிற்க வாய்ப்பு இல்லை: டிரம்ப்

எதிர்க்கட்சிகள் போராடவே கூடாது என ஒடுக்கும் பாசிச அரசு: ஈபிஎஸ் கடும் கண்டனம்..!

மாணவி ஷர்மிஷ்டா பனோலிக்கு ஜாமின் வழங்கிய உயர்நீதிமன்றம்.. அரசுக்கு கடும் கண்டனம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments