Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஈவ் டீசிங்யை தடுக்க ஆபரேஷன் ரோமியோ: 121 பேர் கைது

Webdunia
ஞாயிறு, 4 செப்டம்பர் 2016 (16:17 IST)
ஈவ் டீசிங்கைத் தடுக்க ‘ஆபரேஷன் ரோமியோ’ என்ற பெயரில் காவல் துறையினர் ஈடுப்பட்டுள்ளனர். இதில் 121 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.


 

 
குர்கான் பகுதியில் ஈவ் டீசிங் தொடர்பாக அதிக புகார்கள் வந்ததையடுத்து, காவல்துறையினர் துணை ஆணையர் தர்னா யாதவ் தலைமையிலான குழுவினர் ஆபரேஷன் ரோமியோ என்ற பெயரில் கண்காணிப்பில் ஈடுபட்டனர். 
 
மகாத்மா காந்தி சாலையில் மட்டும் நேற்றிரவு பெண்களிடம் ஈவ் டீசிங்கில் ஈடுபட்டதாக 121 இளைஞர்களைப் பிடித்து காவல் துறையினர் விசாரணை நடத்தினர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

"விஸ்வரூபமெடுக்கும் திருப்பதி லட்டு விவகாரம்" - சிறப்பு விசாரணை குழுவை அமைத்தது ஆந்திர அரசு..!!

தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலந்தால் கோடி கணக்கில் அபராதம் - நீதிமன்றம் எச்சரிக்கை..!!

பெற்ற தாயை பலாத்காரம் செய்த 48 வயது மகன்.. நீதிமன்றம் விதித்த அதிரடி தீர்ப்பு..!

திருப்பதி லட்டில் குட்கா புகையிலை.. அடுத்த சர்ச்சையால் பரபரப்பு..!

இலங்கையில் புதிய பிரதமராக பதவியேற்ற பெண்.. எளிமையாக நடந்த பதவியேற்பு விழா..!

அடுத்த கட்டுரையில்
Show comments