எம்.எல்.ஏ. கண்ணில் மிளகாய்ப்பொடி தூவிய பெண்!

Webdunia
வியாழன், 29 செப்டம்பர் 2016 (20:56 IST)
உத்தரபிரதேசம் முசாபர்நகரைச் சேர்ந்தவர் பா.ஜ.க எம்.எல்.ஏ. கபில் தேவ் அகர்வால்.


 
 
இவர் கடந்த 12-ம் தேதி, இவரது அலுவலகத்தில் இருந்தபோது, அடையாளம் தெரியாத மர்ம நபர்கள், சிலர் இவர் கண்ணில் மிளகாய்ப்பொடி வீசி விட்டு இவரை துப்பாக்கியால் சுட்டனர். 
 
இதில், இவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிவிட்டார். இதை அடுத்து, தப்பியோடிய குற்றவாளிகளை முசாபர்நகர் போலீசார் வலைவீசி தேடி வந்தனர். இந்நிலையில் இந்த தாக்குதலில் தொடர்புடைய பெண் ஒருவரை போலீசார் நேற்று கைது செய்துள்ளனர். மேலும், தலைமறைவாக இருக்கும் மற்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

இந்நிலையில், கைதான பெண், எம்.எல்.ஏ மீது மிளகாய்ப்பொடி வீசவில்லை எனவும் அவருக்கு நெருக்கமானவர்கள் தான் இதை செய்ததாகவும் கூறப்படுகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தலைக்கு மேல கத்தி!.. தமிழக காங்கிரஸ் தலைவர் மாற்றப்படுவாரா?!...

ஏமாந்து போயிடாதீங்க.. திமுக பக்கம் நில்லுங்க!.. விஜயை தாக்கிய சத்யராஜ்!...

மகளிர் உரிமை தொகை உயரும்.. மு.க.ஸ்டாலின் அறிவிப்பு...

புஸ்ஸி ஆனந்த் சரியில்ல!.. எனக்கே இந்த நிலையா?!.. தவெகவில் மோதல்!...

சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகளில் பெரும் மாற்றம்: 2026 முதல் அமல்!

அடுத்த கட்டுரையில்
Show comments