Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எம்.எல்.ஏ. கண்ணில் மிளகாய்ப்பொடி தூவிய பெண்!

Webdunia
வியாழன், 29 செப்டம்பர் 2016 (20:56 IST)
உத்தரபிரதேசம் முசாபர்நகரைச் சேர்ந்தவர் பா.ஜ.க எம்.எல்.ஏ. கபில் தேவ் அகர்வால்.


 
 
இவர் கடந்த 12-ம் தேதி, இவரது அலுவலகத்தில் இருந்தபோது, அடையாளம் தெரியாத மர்ம நபர்கள், சிலர் இவர் கண்ணில் மிளகாய்ப்பொடி வீசி விட்டு இவரை துப்பாக்கியால் சுட்டனர். 
 
இதில், இவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிவிட்டார். இதை அடுத்து, தப்பியோடிய குற்றவாளிகளை முசாபர்நகர் போலீசார் வலைவீசி தேடி வந்தனர். இந்நிலையில் இந்த தாக்குதலில் தொடர்புடைய பெண் ஒருவரை போலீசார் நேற்று கைது செய்துள்ளனர். மேலும், தலைமறைவாக இருக்கும் மற்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

இந்நிலையில், கைதான பெண், எம்.எல்.ஏ மீது மிளகாய்ப்பொடி வீசவில்லை எனவும் அவருக்கு நெருக்கமானவர்கள் தான் இதை செய்ததாகவும் கூறப்படுகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மாமனார் மீது பாலியல் குற்றச்சாட்டு.. புகார் அளித்த மருமகளின் திருமணத்தை ரத்து செய்த நீதிமன்றம்..!

கால்வாயில் பிணமாக கிடந்த மாடல் அழகி.. கழுத்தறுபட்டு இருந்ததால் அதிர்ச்சி.. காதலன் காரணமா?

விமான விபத்தில் தப்பித்தது எப்படி? விஸ்வாஸ் குமார் தப்பித்து வெளியேறிய வீடியோ வெளியானது!

இஸ்ரேல் மீது அணு ஆயுத தாக்குதல் நடத்த பாகிஸ்தான் திட்டமா? அலறியடித்து மறுப்பு தெரிவித்த கவாஜா ஆசிப்..!

அடுத்த கட்டுரையில்
Show comments