Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எம்.எல்.ஏ. கண்ணில் மிளகாய்ப்பொடி தூவிய பெண்!

Webdunia
வியாழன், 29 செப்டம்பர் 2016 (20:56 IST)
உத்தரபிரதேசம் முசாபர்நகரைச் சேர்ந்தவர் பா.ஜ.க எம்.எல்.ஏ. கபில் தேவ் அகர்வால்.


 
 
இவர் கடந்த 12-ம் தேதி, இவரது அலுவலகத்தில் இருந்தபோது, அடையாளம் தெரியாத மர்ம நபர்கள், சிலர் இவர் கண்ணில் மிளகாய்ப்பொடி வீசி விட்டு இவரை துப்பாக்கியால் சுட்டனர். 
 
இதில், இவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிவிட்டார். இதை அடுத்து, தப்பியோடிய குற்றவாளிகளை முசாபர்நகர் போலீசார் வலைவீசி தேடி வந்தனர். இந்நிலையில் இந்த தாக்குதலில் தொடர்புடைய பெண் ஒருவரை போலீசார் நேற்று கைது செய்துள்ளனர். மேலும், தலைமறைவாக இருக்கும் மற்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

இந்நிலையில், கைதான பெண், எம்.எல்.ஏ மீது மிளகாய்ப்பொடி வீசவில்லை எனவும் அவருக்கு நெருக்கமானவர்கள் தான் இதை செய்ததாகவும் கூறப்படுகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகாராஷ்டிராவில் முட்டாள் அரசாங்கம் நடக்கிறது: ஆதித்ய தாக்கரே கடும் தாக்கு..!

இயக்குநர் பிருத்விராஜ் மனைவி ஒரு நகர்ப்புற நக்சல்: பாஜக குற்றச்சாட்டு..!

மோடிக்கு பின்னர் யோகி ஆதித்யநாத் தான் பிரதமரா? அவரே அளித்த தகவல்..!

விளம்பர ஷூட்டிங்கில் வந்து வசனம் பேசினால் மட்டும் போதாது: முதல்வருக்கு ஈபிஎஸ் கண்டனம்..!

சென்னையில் நாளை முதல் கூடைப்பந்து போட்டி.. 5 நாடுகளின் அணிகள் பங்கேற்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments