Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் அச்சுறுத்தும் கொரோனா .. இந்தியாவில் மேலும் ஒரு டோஸ் தடுப்பூயா?

Webdunia
வியாழன், 22 டிசம்பர் 2022 (08:09 IST)
இந்தியாவில் மீண்டும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதை அடுத்து மேலும் ஒரு டோஸ் தடுப்பு ஊசி செலுத்தப்படுமா என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. 
 
சீனாவில் தற்போது அந்நாட்டு மக்களை அச்சுறுத்தும் வகையில் மிக வேகமாக கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இந்த நிலையில் சீனா மற்றும் ஹாங்காங் நாடுகளில் இருந்து இந்தியா வருபவர்களுக்கு கட்டாய கொரோனா பரிசோதனை என மத்திய அரசு அறிவித்துள்ளது. 
 
இந்த நிலையில் கொரோனா வைரஸ் பரவிய மூன்று நபர்கள் இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதை அடுத்து இந்திய மக்களின் பாதுகாப்பிற்காக மேலும் ஒரு தடுப்பூசி உருவாக்கப்படலாம் என கூறப்படுகிறது. 
 
ஏற்கனவே கொரோனா வைரஸ் இரண்டு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டது என்பதும் அதன் பின் கூடுதலாக பூஸ்டர் தடுப்பு ஊசி செலுத்தப்பட்டது என்பது தெரிந்ததே.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காலி நிலம் வைத்திருப்பவர்களுக்கு கட்டுப்பாடு.. பின்பற்றாவிட்டால் அபராதம்: சென்னை மாநகராட்சி..!

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தாரா டிரம்ப்? மஸ்க் நீக்கிய பதிவால் பரபரப்பு..!

பொது இடத்தில் ஒட்டகம், மாடு பலி கொடுத்தால் நடவடிக்கை.. பக்ரீத்தை முன்னிட்டு பாஜக அரசு உத்தரவு..!

தண்ணீர் வற்றி மணல் தெரியும் ஆறுகள்.. சிந்து நதிநீர் இல்லாததால் பாலைவனமாகும் பாகிஸ்தான்..!

உதயநிதிக்கு துணை பொதுச்செயலாளர் பதவி வழங்காததால் அதிருப்தி: ஆர்பி உதயகுமார்

அடுத்த கட்டுரையில்
Show comments