Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சாவர்க்கர் குறித்து அவதூறு பேச்சு: ராகுல் காந்தி மீது அவதூறு வழக்கு

Webdunia
வியாழன், 13 ஏப்ரல் 2023 (12:58 IST)
சாவர்க்கர் குறித்து சர்ச்சைக்குரிய வகைகள் பேசியதற்காக ராகுல் காந்தி மீது அவதூறு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 
 
ஏற்கனவே மோடி குறித்து அவதூறாக பேசிய ராகுல் காந்தி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அந்த வழக்கில் அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதனால் அவரது எம்பி பதவியும் பறிக்கப்பட்டது.
 
இந்த நிலையில் சாவர்க்கர் குறித்து அவதூறு பேசியதாக புனே நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மீது மேலும் ஒரு வழக்கு தொடரப்பட்டுள்ளது. ராகுல் காந்தி லண்டன் சென்றிருந்தபோது அங்கு சாவர்க்கர் குறித்து அவதூறு கருத்துக்களை பேசியதாக சாவர்க்கர் உறவினர்கள் வழக்கு தொடர்ந்து உள்ளனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பெண்களின் சிந்தூரை அரசியலுக்கு பயன்படுத்துவதா? மம்தா, காங்கிரஸ் விமர்சனம்..!

நீட் முதுநிலை தேர்வை ஒரே ஷிப்டில் நடத்த வேண்டும்: நீதிமன்றம் உத்தரவு..!

பள்ளிகள் திறப்பு ஜூன் 9ஆம் தேதிக்கு தள்ளி போகிறதா? தமிழக அரசு விளக்கம்..!

ரூ.1.28 கோடி சம்பளம் பெற்றவர் இன்று உணவு டெலிவரி பாய்.. காரணம் AI.. அதிர்ச்சி தகவல்..!

தவறு செய்திருந்தால் மன்னிப்பு கேட்பேன், ஆனால்.. கமல்ஹாசன் பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments