Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேரளத்தில் பொது இடங்களில் ஓணம் கொண்டாட்டங்களுக்கு தடை

Webdunia
வியாழன், 12 ஆகஸ்ட் 2021 (09:02 IST)
கேரளத்தில் பொது இடங்களில் ஓணம் பண்டிகை கொண்டாட்டங்கள் நடத்துவதற்கு தடை விதித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. 

 
கொரோனா காரணமாக கடந்த ஆண்டு போல இந்த முறையும் 2 ஆம் ஆண்டாக கொரோனா கட்டுப்பாடுகளுடன் ஓணம் பண்டிகை கேரளத்தில் கொண்டாடப்படுகிறது. ஓணம் பண்டிகையை ஒட்டி அரசு ஊழியர்களுக்கு ரூ.15,000 கடன் வழங்கவுள்ளது கேரள அரசு.

இந்த கடன் தொகையை 5 தவணையாக திருப்பி செலுத்தலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கேரளா மற்றும் குமரியில் ஓணம் பண்டிகை ஆரம்பிப்பதை ஒட்டி மலர் சந்தையில் பூக்கள் விலை உயர்ந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாக்கு வங்கிக்காக கைது செய்வதா? கொல்கத்தாவில் கைதான கல்லூரி மாணவிக்கு நெதர்லாந்து எம்பி ஆதரவு..!

இரவுக்குள் 5 மாவட்டங்களில் மழை வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம் அலெர்ட்!

ஆட்டோ டிரைவரை செருப்பால் அடித்த இளம்பெண்.. பெங்களூரில் அதிர்ச்சி சம்பவம்..!

எடப்பாடியை எக்குத்தப்பாய் பேசிய ஆதவ் அர்ஜூனா! - தன் பேச்சு குறித்து வருத்தம்!

தலித்துக்கள் திருமண மண்டபத்தில் திருமணம் செய்வதா? தாக்குதல் நடத்திய மர்ம நபர்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments