Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆபத்தான மலைச் சாலையில்... இரும்புக் கம்பிமேல் செல்லும் வாகனங்கள்..

Webdunia
திங்கள், 26 ஆகஸ்ட் 2019 (17:09 IST)
இந்தியாவில் கேரளாம் மும்பைம் ஒடிஷா , கர்நாடகா போன்ற மாநிலங்களில் தென்மேற்கு  பருவமழை தீவிரம் அடைந்து வருகிறது. இந்நிலையில் இமாச்சல பிரதேசத்தில் கனமழை பெய்து வருகிறது. இதனால் அம்மாநிலத்தில் உள்ள சாலைகள் மற்றும் நிலப்பகுதிகள் வெள்ளக்காடாகவே காணப்படுகிறது.
இந்நிலையில் இமாச்சல் பிரதேசத்தில்ல் சாலைகள் மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. இதனால் மக்கள் சாலையில் வாகனங்களை இயக்குவதில் கடும் சிக்கலை சந்தித்து வருகின்றன.
 
இந்நிலையில் அம்மாநில அரசு முக்கிய சாலைகளை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. இமாச்சல பிரதேசத்தில் சேதமடைந்த மலைச் சாலைகளில்  இரும்பு கம்பிகளை வைத்து தற்சமயத்திற்கு மக்கள் அதில் பயணித்து வருகிறார்கள். ஆனால் கரணம் தப்பினால் மரணம் என்பதாக சிலரின்  கார்களில் ஆபத்தான் பயணத்தை மேற்கொண்டு வருகின்றன.
இந்நிலையில் மலைப்பாதையில் சாலையை வெள்ளம் அடித்துச் சென்ற நிலையில் மிகவும் ஆபத்தான நிலையில் இரும்புக் கம்பியின் மேல் மிகுந்த சிரமத்திற்கு இடையில் ஒரு வாகனம் சென்றது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2 வருடங்கள் தலைமறைவாக இருந்த செந்தில் பாலாஜி சகோதரருக்கு உடனே ஜாமின்.. நீதிபதி உத்தரவு..!

இன்றும் நாளையும் கனமழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

2 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த செந்தில்பாலாஜி சகோதரர் நீதிமன்றத்தில் ஆஜர்.. பரபரப்பு தகவல்..!

நண்பருக்கு கடன் வாங்கி கொடுத்தவர் தற்கொலை.. கடைசி நிமிடத்தில் மனைவியுடன் வீடியோ கால்..!

என்னால் தான் அவருக்கு பதவி போச்சு.. அவர் தான் ரியல் கிங்மேக்கர்.. ரஜினி சொன்னது யாரை?

அடுத்த கட்டுரையில்
Show comments