Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவில் ஒமிக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 8,891 ஆக அதிகரிப்பு

Webdunia
செவ்வாய், 18 ஜனவரி 2022 (09:32 IST)

ஒரு பக்கம் கொரோனா வைரஸ் ஆயிரக்கணக்கில் அதிகரித்து வரும் நிலையில் இன்னொரு பக்கம் ஒமிக்ரான் வைரஸ் நூற்றுக்கணக்கில் தினமும் அதிகரித்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

 
இந்தியாவில் கடந்த சில வாரங்களாக ஒமிக்ரான் வைரஸ் மிக வேகமாக பரவி வரும் நிலையில் நேற்று ஒரே நாளில் 600 பேர்களுக்கும் மேலாக புதிதாக ஒமிக்ரான் தொற்று பரவி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
நேற்றுவரை 8209 பேர்கள் மட்டுமே ஒமிக்ரான் வைரசால் பாதிப்படைந்துள்ள நிலையில் நேற்று அந்த எண்ணிக்கை 8891 ஆக அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது/ இதனை அடுத்து இந்தியாவில் தற்போது மைக்ரான் பாதிப்பு 8891 அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது
 
கொரோனா மற்றும் ஒமிக்ரான் வைரஸில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள இரண்டு டோஸ் தடுப்பூசிகள் கண்டிப்பாக சேர்த்துக் கொள்ள வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

முத்தலாக்கில் இருந்து விடிவுகாலம் பிறந்திருக்கிறது.. தமிழிசை சௌந்தராஜன் பேட்டி

அடுத்த 3 மணி நேரத்தில் எத்தனை மாவட்டங்களில் கனமழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

மழை பெய்வதால் மின் தேவை குறைந்துள்ளது.. மின்சார துறை தகவல்..!

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

அடுத்த கட்டுரையில்
Show comments