Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒமைக்ரான் இந்தியாவில் நுழைந்திருக்க வாய்ப்பு: நுண் உயிரியலாளர் ககன்தீப் கங் தகவல்!

Webdunia
செவ்வாய், 30 நவம்பர் 2021 (19:56 IST)
ஒமைக்ரான் வைரஸ் இந்தியாவில் நுழைந்து இருக்க வாய்ப்பு இருக்கிறது என நுண் உயிரியலாளர் ககன்தீப் கங் அவர்கள் கருத்து தெரிவித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
தென்னாப்பிரிக்காவில் வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது என்பதும் அதுமட்டுமின்றி பிரேசில் இத்தாலி உள்பட சில நாடுகளிலும் பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் நுண் உயிரியலாளர்  ககன்தீப் கங் என்பவர் 12க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி வரும் ஒமைக்ரான் உருமாற்றம் அடைந்துள்ளது என்றும் இந்த வைரஸ் இந்தியாவில் நுழைந்து இருக்க வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது என்று கூறியுள்ளார் 
 
மேலும் நவீன மருத்துவ பரிசோதனைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் இதனால் பாதிக்கப்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காலி நிலம் வைத்திருப்பவர்களுக்கு கட்டுப்பாடு.. பின்பற்றாவிட்டால் அபராதம்: சென்னை மாநகராட்சி..!

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தாரா டிரம்ப்? மஸ்க் நீக்கிய பதிவால் பரபரப்பு..!

பொது இடத்தில் ஒட்டகம், மாடு பலி கொடுத்தால் நடவடிக்கை.. பக்ரீத்தை முன்னிட்டு பாஜக அரசு உத்தரவு..!

தண்ணீர் வற்றி மணல் தெரியும் ஆறுகள்.. சிந்து நதிநீர் இல்லாததால் பாலைவனமாகும் பாகிஸ்தான்..!

உதயநிதிக்கு துணை பொதுச்செயலாளர் பதவி வழங்காததால் அதிருப்தி: ஆர்பி உதயகுமார்

அடுத்த கட்டுரையில்
Show comments