Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒமைக்ரான் இந்தியாவில் நுழைந்திருக்க வாய்ப்பு: நுண் உயிரியலாளர் ககன்தீப் கங் தகவல்!

Webdunia
செவ்வாய், 30 நவம்பர் 2021 (19:56 IST)
ஒமைக்ரான் வைரஸ் இந்தியாவில் நுழைந்து இருக்க வாய்ப்பு இருக்கிறது என நுண் உயிரியலாளர் ககன்தீப் கங் அவர்கள் கருத்து தெரிவித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
தென்னாப்பிரிக்காவில் வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது என்பதும் அதுமட்டுமின்றி பிரேசில் இத்தாலி உள்பட சில நாடுகளிலும் பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் நுண் உயிரியலாளர்  ககன்தீப் கங் என்பவர் 12க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி வரும் ஒமைக்ரான் உருமாற்றம் அடைந்துள்ளது என்றும் இந்த வைரஸ் இந்தியாவில் நுழைந்து இருக்க வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது என்று கூறியுள்ளார் 
 
மேலும் நவீன மருத்துவ பரிசோதனைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் இதனால் பாதிக்கப்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரூ. 2.82 லட்சம் கோடிக்கு "எக்ஸ்" தளத்தை விற்பனை செய்த எலான் மஸ்க்.. என்ன காரணம்?

செங்கோட்டையன் பொதுச்செயலாளர், ஈபிஎஸ் எதிர்க்கட்சி தலைவர்.. பாஜக போடும் திட்டம்?

2026ஆம் ஆண்டின் முதலமைச்சர் யார்? கருத்துக்கணிப்பில் விஜய்க்கு 2வது இடம்..!

நீட் தேர்வு நாடகத்திற்கு முற்றுப்புள்ளி வையுங்கள்! சென்னை மாணவி தற்கொலை குறித்து ஈபிஎஸ்..!

திடீரென டெல்லி சென்ற செங்கோட்டையன்.. பதில் கூற மறுத்த எடப்பாடி பழனிசாமி..!

அடுத்த கட்டுரையில்
Show comments