Webdunia - Bharat's app for daily news and videos

Install App

500 ஊழியர்களை வேலைநீக்கம் செய்கிறதா ஓலா?

Webdunia
வியாழன், 7 ஜூலை 2022 (16:23 IST)
ஓலா நிறுவனம் தன்னிடம் பணிபுரியும் அரசு ஊழியர்களை வேலை நீக்கம் செய்யப் போவதாக தகவல்கள் கசிந்து கொண்டு இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 
 
ஓலா  நிறுவனத்தின் வருமானம் நாளுக்கு நாள் குறைந்து வருவதை அடுத்து செலவுகளை குறைக்க முடிவு செய்துள்ளது. இதனை அடுத்து 400 முதல் 500 ஊழியர்களை பணி நீக்கம் செய்யப் போவதாகவும் அந்தந்த பிரிவின் மேனேஜர்களிடம் சரியாக செயல்படாத ஊழியர்கள் கணக்கெடுக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது
 
ஆனால் அதே நேரத்தில் ஓலா  நிறுவனம் மின்சார வாகனங்கள் உற்பத்தி துறையில் தீவிர கவனம் செலுத்தி வருவதாகவும் அந்த நிறுவனத்திற்கு 5000 புதிய ஊழியர்களை பணியில் அமர்த்த திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு இனி 2 முறை பொதுத்தேர்வு! - சிபிஎஸ்இ நிர்வாகம் முடிவு!

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான விண்ணப்பம் கடைசி தேதி திடீர் மாற்றம்.. என்ன காரணம்?

முதல்வர் ஸ்டாலினை எதிர்த்து கொளத்தூரில் விஜய் போட்டியா? தேர்தல் ஆய்வாளர் வம்சி பேட்டி..!

ஆந்திராவில் கணவனை கொலை செய்த மனைவி வழக்கில் திடுக்கிடும் தகவல்.. 8 பேர் கைது.

அபிநந்தனை கைது செய்த பாகிஸ்தான் ராணுவ அதிகாரி சுட்டுக்கொலை.. சுட்டது யார்?

அடுத்த கட்டுரையில்
Show comments