Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓலா, உபேர் டிரைவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்...

Webdunia
திங்கள், 19 மார்ச் 2018 (16:42 IST)
பிரபல கால் டாக்ஸி நிறுவனங்களான ஓலா மற்றும் உபேர் ஓட்டுனர்கள் நேற்று நள்ளிரவு முதல் மும்பை, டெல்லி மற்றும் பெங்களூர் ஆகிய பகுதிகளில் வேலை நிறுத்தத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.
 
ஓலா மற்றும் உபேர் நிறுவனங்கள் கால் டாக்ஸி ஓட்டுநர்களிடம் மாதந்தோறும் 1.5 லட்சம் ரூபாய் சம்பாதிக்கலாம் என வாக்குறுதி செய்துள்ளன. ஆனால் ஓட்டுநர்களுக்கான லாபத்தை அளிப்பதில்லையாம். 
 
மேலும்,\ இரு நிறுவனங்களும் தாங்களே சொந்தமாக வைத்துள்ள டாக்ஸிகளுக்கே முன் உரிமை அளிப்பதாகவும் புகார் எழுந்துள்ளது. இதனால், ஒப்பந்த முறையில் நிறுவனத்துடன் பணியாற்றும் கால் டாக்ஸிகள் பாதிக்கப்படுகின்றவாம். 
 
எனவே, டெல்லி, மும்பை, புனே, பெங்களூரு, ஹைதராபாத் உள்ளிட்ட பெரு நகரங்களில் இந்த வேலை நிறுத்தம் நடைபெறுகிறது. இந்த வேலை நிறுத்தத்தால் டாக்ஸி கிடைக்காமல் வாடிக்கையாளர்கள் தவித்து வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கண்ணிமைக்கும் பொழுதில் காணாமல் போன உயிர்கள்! உத்தரகாண்ட் மேகவெடிப்பு அதிர்ச்சி வீடியோ!

உத்தரகாண்ட் நிலச்சரிவு.. வயநாடை விட மோசமா? ஒரு கிராமத்தையே காணவில்லை..

தவணை கட்டாததால் ஜேசிபி இயந்திரம் ஏலம்.. வங்கியில் புகுந்து ஊழியர்களை அடித்து நொறுக்கிய கும்பல்..!

விடியா திமுக ஸ்டாலின் மாடல் அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்.. தேதியை அறிவித்த ஈபிஎஸ்..!

கலைஞர் பல்கலைக்கழகம் மசோதா.. ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்த கவர்னர் ஆர்.என்.ரவி..!

அடுத்த கட்டுரையில்
Show comments