Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒன்பது வாக்குச்சாவடிகளில் இன்று மறு வாக்குப்பதிவு

Webdunia
வெள்ளி, 25 ஏப்ரல் 2014 (11:48 IST)
நாடெங்கும் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு 9 கட்டங்களாக நடைபெற்றுக்கொண்டிருக்கும் வேளையில், ஓடிசாவில் வாக்குப்பதிவு நடைபெற்ற ஒன்பது வாக்குச்சாவடிகளில் இன்று மறு வாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. 
 
கடந்த ஏப்ரல் 17 ஆம் தேதி ஒடிசாவின் கட்டக், கியோன்ஜ்கார் மற்றும் கேந்திரபதா ஆகிய மாவட்டங்களில் 9 வாக்குச்சாவடிகளில் வன்முறை சம்பவங்கள் மற்றும் தேர்தல் முறைகேடுகள் நடைபெற்றதாக புகார் எழுந்தது. 
 
இதையடுத்து அந்த வாக்குச்சாவடிகளில்  இன்று மறுவாக்குப்பதிவு நடைபெறுகிறது.
 
இந்த 9 வாக்குச்சாவடிகளிலும் பலத்த பாதுகாப்புடனும், கண்காணிப்புடனும்  வாக்குப்பதிவு நடைபெற்றுவருகிறது. 
 

நாளை பெளர்ணமி.! திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு.!

இரவு 10 மணி வரை 34 மாவட்டங்களில் மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கைகளால் மனிதக் கழிவை அகற்றும் ஊழியர்.! மாநகராட்சி மீது நடவடிக்கை பாயுமா.?

ராஜேஷ் தாஸ் மீது மனைவி புகார்.! கேளம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு..!!

நடுவானில் குலுங்கிய விமானம்..! பயணி ஒருவர் உயிரிழந்த பரிதாபம்..!!

Show comments