Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விருப்பத்தோடு உடலுறவில் ஈடுபட்டால் அது பாலியல் வன்கொடுமை கிடையாது: நீதிமன்றம் கருத்து!

Webdunia
ஞாயிறு, 9 ஜூலை 2023 (08:48 IST)
விருப்பத்தோடு உடலுறவு ஈடுபட்டால் அது பாலியல் வன்முறை கிடையாது என ஒடிசா மாநில உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது 
 
திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி அளித்த பின்னர் இருவரும் விருப்பத்தோடு உடலுறவில் ஈடுபட்ட பிறகு சில காரணங்களால் திருமணம் நடைபெறாமல் போனால் அதை பாலியல் வன்கொடுமையாக கருத முடியாது என ஒடிசா மாநில உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
 
உடலுறவுக்கு பின் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியாமல் போவதற்கும் திருமணம் செய்து கொள்ளாமல் பொய்யான வாக்குறுதி அளிப்பதற்கும் இடையே நுட்பமான வித்தியாசம் உள்ளது என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். 
 
ஒரு பெண்ணை ஒரு ஆண் வலுக்கட்டாயமாக உடலுறவு செய்தால் மட்டுமே அது பாலியல் வன்கொடுமை என்றும் விருப்பத்தோடு உடலுறவு கொண்டால் அது பாலியல் வன்கொடுமையில் வராது என்றும் ஒடிசா மாநில உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மெட்ரோ ரயிலில் டிக்கெட் எடுக்காமல் தாவி குதித்த ஆர்சிபி ரசிகர்கள்.. அறிவில்லாதவர்கள் என விமர்சனம்..!

வேறு நபருடன் உல்லாசம்: மனைவி தலையை வெட்டி எடுத்துக் கொண்டு போலீஸ் ஸ்டேஷன் சென்ற கணவன்!

பாகிஸ்தானுக்கு நிறுத்திய தண்ணீரை பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தானுக்கு திருப்ப திட்டம்.. மோடி அதிரடி..!

டெல்லியில் ரயில்வே நிலத்தை ஆக்கிரமித்த வங்கதேசத்தினர்.. இடித்து தரைமட்டமாக்கியதால் பரபரப்பு..!

பஸ்ஸே வருவதில்லை.. கிளாம்பாக்கத்தில் பயணிகள் அவதி.. அரசின் விளக்கம் என்ன?

அடுத்த கட்டுரையில்