Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காளஹஸ்தி கோவிலில் நிர்வாண சாமியார்: அதிர்ச்சியில் ஓடிய பெண்கள்

Webdunia
வியாழன், 9 ஜூன் 2016 (18:27 IST)
ஆந்திரா மாநிலம் காளஹஸ்தி கோவிலுக்கு தரிசனம் செய்ய வந்த நிர்வாண சாமியாரை கண்டு பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
 

 

 
ஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்த திருகனக துர்காதேவி யோகேஷ்வர் சரஸ்வதி சுவாமிகள், நிர்வாணமாக இருப்பதால் அவர் நிர்வாண சாமியார் என்று அழைக்கப்படுவார். இவர் உடல் முழுவதும் பூ மாலை அணிந்திருப்பது வழக்கம்.
 
இவர் காளஹஸ்தி கோவிலுக்கு வழிபட சென்றபோது அங்கிருந்த பக்தர்கள் இவரைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மேலும்  கோவிலுக்கு நிர்வாண சாமியாரை எப்படி அனுமதித்தனர் என்று பக்தர்கள் கோவில் நிர்வாகிகளிடம் கேள்வி எழுப்பியுள்ளனர்.
 
அதற்கு கோவில் நிர்வாகிகள், நிர்வாண சாமியார் அறநிலைத்துறையிடம் அனுமதி பெற்று தான் வந்துள்ளார், என்று கூறியுள்ளனர்.
 
கோவிலில் தரிசனம் செய்ய பக்தர்களோடு நிர்வாண சாமியாரும் சென்றதால் இடையூறு ஏற்பட்டு மக்கள் கொத்தளித்துள்ளனர். 
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

தடுப்பணை பணிகளை நிறுத்துங்கள்.! கேரள முதல்வருக்கு தமிழக முதல்வர் கடிதம்..!!

மாட்டிறைச்சியை செய்யுங்கள்...! விரும்பி சாப்பிடத் தயாராக இருக்கிறோம்..! அண்ணாமலைக்கு ஈவிகேஎஸ் பதிலடி!

கூகுள் நிறுவன அதிகாரிகள் சென்னை வருகை.. முதல்வர் ஸ்டாலினை சந்திக்க திட்டம்?

காவேரி கூக்குரல் இயக்கம் மூலம் தமிழ்நாட்டில் 1.21 கோடி மரங்கள் நட இலக்கு! - பொள்ளாச்சி திமுக எம்.பி. முதல் மரக்கன்றை நட்டு தொடங்கி வைத்தார்!

எங்களுக்கே இலவசம் இல்லையா.? அரசு பேருந்துகளுக்கு அபராதம் விதித்த போக்குவரத்து போலீசார்..!

அடுத்த கட்டுரையில்