Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆதார் அட்டையுடன் ஆவணங்கள் இணைப்பு: விதிவிலக்கு பெற்ற என்.ஆர்.ஐக்கள்

Webdunia
சனி, 18 நவம்பர் 2017 (07:42 IST)
இந்தியா முழுவதும் உள்ள பொதுமக்கள் ஆதார் அட்டையுடன் வங்கி கணக்கு, மொபைல் போன், ரேசன் கார்டு, பாஸ்போர்ட், டிரைவிங் லைசென்ஸ் உள்பட பல ஆவணங்களை இணைக்க மத்திய மாநில அரசுகள் வலியுறுத்தி வருகின்றன.


 


இந்த நிலையில் என்.ஆர்.ஐ, ஓசிஐ மற்றும் பி.ஐ.ஒ ஆகியோர்கள் ஆதார் அட்டையுடன் எந்த ஆவணங்களையும் இணைக்க அவசியம் இல்லை என்று மத்திய அரசின் UIDAI அறிவித்துள்ளது. பல என்.ஆர்.ஐக்களுக்கு ஆதார் அட்டை பெறவே தகுதி பெறவில்லை என்பதால் இந்த விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

UIDAI-இன் இந்த அறிவிப்பால் வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள், என்.ஆர்.ஐக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கல்லூரி மாணவி மரணத்தில் சந்தேகம்.. உடலை வாங்க மறுத்த பெற்றோரால் பரபரப்பு..!

வரதட்சணை பணத்தை திருப்பி கொடுங்கள்.. மகள் பிணத்தை வைத்து போராடும் தாய்..!

அப்பா என்னை எதுவும் செய்யாதீர்கள்.. தந்தையால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 10 வயது சிறுமி..!

'டிரம்ப், நீங்கள் ஒரு பொய்யர்' என்று சொல்லுங்கள் பார்ப்போம்.. மோடிக்கு ராகுல் காந்தி சவால்..!

என் மகன் கல்லூரிக்கு செல்ல மாட்டான்.. சேட் ஜிபிடி கல்வியறிவே போதும்: சாம் ஆல்ட்மேன்

அடுத்த கட்டுரையில்
Show comments