Webdunia - Bharat's app for daily news and videos

Install App

'விசாரணைக்கு ஆஜராகப் போவதில்லை''- முதல்வரின் மகள்

Webdunia
வெள்ளி, 15 செப்டம்பர் 2023 (13:54 IST)
அமலாக்கத்துறை முன் தான் ஆஜராகப்போவதில்லை என்று  தெலுங்கானா மாநில முதல்வர் சந்திரசேகரராவின் மகளும், பாரதிய ராஷ்டிர சமிதியின் எம்.எல்.சியுமான கவிதா கூறியதாகத் தகவல் வெளியாகிறது.

கல்வி மற்றும் ஆயத்தீர்வை உள்ளிட்ட துறைகளில் கவனித்து வரும் டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா மீதான ஆயத்தீர்வை கொள்கை வகுத்ததில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது .

இதனையடுத்து அவரது வீட்டிலும், டெல்லி துணை முதலமைச்சர் சிபிஐ அதிகாரிகள் அதிரடியாக சோதனை செய்தனர்.
 

இந்த முறைகேட்டில் தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகரராவின் மகள் கவிதாவுக்கும்  தொடர்பிருப்பதாக தெலுங்கானா பாஜக குற்றஞ்சாட்டியது.

இந்த நிலையில், டெல்லி மதுபான கொள்கை வழக்கில்  இன்று விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று  தெலுங்கானா மாநில முதல்வர் சந்திரசேகரராவின் மகளும், பாரதிய ராஷ்டிர சமிதியின் எம்.எல்.சியுமான கவிதாவுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருந்தது.

இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருவதால், அமலாக்கத்துறை முன் தான் ஆஜராகப்போவதில்லை என்று கவிதா கூறியதாகத் தகவல் வெளியாகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கள்ளச்சாராயம் குடிப்பதை நியாயப்டுத்துவதா? நீர்வளத் துறை அமைச்சர் ஓபிஎஸ் கண்டனம்..!

ஆளுங்கட்சியினர் துணையோடு கள்ளச்சாராயம் காய்ச்சப்படுகிறது: பிரேமலதா குற்றச்சாட்டு..!

இனி தமிழ்நாட்டில் 8 மாதங்களுக்கு வெயில் காலம்தான்.. அதிர்ச்சியளிக்கும் ஆய்வு முடிவுகள்!

தமிழ்நாட்டின் உரிமைகளை பாஜக அரசு பிடுங்கிய போது ஈபிஎஸ் உண்ணாவிரதம் இருந்தாரா? கருணாஸ்

சென்னையில் மீண்டும் 'ஹேப்பி ஸ்ட்ரீட்' நிகழ்ச்சி.. இன்னும் ஒரு மாதம் நடைபெறும் என தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments