Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா வைரஸை தீயிட்டு கொளுத்திய மக்கள் – வித்தியாசமான ஹோலி கொண்டாட்டம்!

Webdunia
செவ்வாய், 10 மார்ச் 2020 (10:51 IST)
வட இந்தியாவில் ஹோலி கொண்டாட்டத்தில் கொரோனா வைரஸை அரக்கனாக சித்தரித்து தீயிட்டு கொளுத்தியுள்ளனர்.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வரும் சூழலிலும் கூட வட இந்திய பகுதிகளில் ஹோலி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. கொரோனா அறிகுறிகளை கருத்தில் கொண்டு ஹோலி பண்டிகையில் கலந்து கொள்ள போவதில்லை என பிரதமர் மோடி தெரிவித்திருந்தார். மேலும் பாதுகாப்பான முறையில் ஹோலி கொண்டாடவும் அறிவுறுத்தியிருந்தார்.

இந்நிலையில் நாடு முழுவதும் ஹோலி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. மும்பையின் வொர்லி பகுதியில் கொரோனா வைரஸ அரக்கானாக சித்தரித்து சிலை செய்து அதை கொளுத்தி ஹோலி கொண்டாடியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டிஸ்சார்ஜ் ஆனார் முதல்வர் மு.க.ஸ்டாலின்! ஆனாலும் டாக்டர்கள் சொன்ன அறிவுரை!

12 ஆயிரம் ஐடி ஊழியர்கள் பணிநீக்கம்! TCS எடுத்த அதிரடி முடிவு! - அதிர்ச்சியில் ஐடி ஊழியர்கள்!

ஆயுள் தண்டனை அல்லது 7 ஆண்டு சிறை தண்டனை.. தேர்வு செய்ய குற்றவாளிக்கு வாய்ப்பு அளித்த நீதிபதி..!

பில்கேட்ஸுக்கு பரிசாக கொடுத்த தூத்துக்குடி முத்து.. பிரதமர் மோடி அளித்த தகவல்..!

துபாய் பியூட்டி பார்லரில் இளம்பெண்ணுக்கு வேலை.. விமான நிலையத்தில் இறங்கியதும் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments