Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராமர் கோயில் கட்டும் பணியை யாரும் தடை போட முடியாது: சாத்வி பிராச்சி ஆவேசம்

Webdunia
செவ்வாய், 12 ஜனவரி 2016 (00:37 IST)
அயோத்தியில்  ராமர் கோயில் கட்டும் பணியை யாரும் தடை போட முடியாது என விஷ்வ இந்து பரிஷத் தலைவர் சாத்வி பிராச்சி கருத்து தெரிவித்துள்ளார்.
 

 
இது குறித்து, மீரட்டில், விஷ்வ இந்து பரிஷத் தலைவர் சாத்வி பிராச்சி கூறுகையில், உத்தரப்பிரதேசத்தில், அயோத்தியில் ராமர் கோவிலை அடுத்த ஆண்டு கட்டுவோம். இதற்கான பணிகள் அடுத்த வருடம்  துவங்கும்.
 
கோவில்கட்ட தேவையான கற்கள் தயாராகி வருகின்றன. ராமர் கோயில் கட்டும் பணியில் யாரும் தடை போட முடியாது என்றார். 

தவறுதலாக வெடித்த துப்பாக்கி..! குண்டு பாய்ந்து சிஐஎஸ்எப் வீரர் பலி..!

இந்தியாவுக்கு தொல்லை கொடுத்த பாகிஸ்தான் பிச்சை எடுக்கிறது: பிரதமர் மோடி விமர்சனம்..!

சென்னை - சவுதி அரேபியா இடையே புதிய விமான சேவை: ஏர் இந்தியா அறிவிப்பு..!

திடீரென அதிகரித்த கொரோனா கேஸ்கள்: மாஸ்க் கட்டாயம் என அறிவிப்பு.. எங்கு தெரியுமா?

பாகிஸ்தானை புகழ்பவர்களுக்கு இந்தியாவில் இடமில்லை: யோகி ஆதித்யநாத்

Show comments