Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இனிமேல் வெயிட்டிங் லிஸ்ட் கிடையாது: முன்பதிவு செய்யும் அனைவருக்கும் ரயில் வசதி..!

Webdunia
வெள்ளி, 17 நவம்பர் 2023 (14:21 IST)
வெயிட்டிங் லிஸ்ட்டில் இருக்கும் அனைவரும் பயணம் செய்யும் வகையில் சிறப்பு ரயில் விடப்படும் என ரயில்வே துறை தெரிவித்துள்ளது. 
 
வெயிட்டிங் லிஸ்ட் டிக்கெட்டுக்களை விலை உறுதி செய்யும் வகையில் அதிகமான ரயில்கள் இயக்கப்படும் என்றும் அடுத்த நான்கு முதல் ஐந்து ஆண்டுகளில் 3000 புதிய எக்ஸ்பிரஸ் ரயில்கள்  இயக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.  
 
வரும் 2027- 28 ஆம் ஆண்டுகளில் வெயிட்டிங் லிஸ்ட் என்பதே இருக்காது என்றும் முன்பதிவு செய்யும் அனைத்து பயணிகளுக்கும் பயணம் செய்வதற்கான டிக்கெட் உறுதி செய்யப்படும் நிலை ஏற்படும் என்றும் ரயில்வே நிர்வாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்  
 
தற்போது ஆண்டுக்கு 800 கோடி பேர் ஆண்டுக்கு ரயிலில் பயணம் செய்து வருவதாகவும் அடுத்த ஐந்து ஆண்டுகளில் இது ஆயிரம் கோடியாக மாறும் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் ரயில்வே அதிகாரிகள் கூறியுள்ளனர். 
 
அடுத்த நான்கு அல்லது ஐந்து ஆண்டுகளில் 3000 புதிய எக்ஸ்பிரஸ் ரயில்கள் விடப்படும் என்றும் அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

சென்னை – திருவள்ளூர் மின்சார ரயில் ரத்து.. என்ன காரணம்? எத்தனை நாளைக்கு?

ஈரோடு கிழக்கில் நடந்தது தான் விக்கிரவாண்டியில் நடக்கும்: எடப்பாடி பழனிசாமி பேட்டி..!

மனித விரலை அடுத்து பூரான்.. ஆன்லைன் ஐஸ்க்ரீம் வாங்குவதற்கு அச்சப்படும் பொதுமக்கள்..!

நீட் தேர்வு முறைகேடு.. 4 மாணவர்கள் கைது.. 9 மாணவர்களுக்கு சம்மன்..!

ஆப்பிள் மேல் அப்கிரேட்… மதுரையில் உலாவரும் வேன்!

அடுத்த கட்டுரையில்
Show comments