Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொது இடத்தில் செல்போன் சார்ஜ் செய்தால் டேட்டா திருடப்படுமா? போலீசார் எச்சரிக்கை

Webdunia
புதன், 12 அக்டோபர் 2022 (18:16 IST)
பொது இடங்களில் மொபைல் போனுக்கு சார்ஜ் செய்தால் மொபைல் போனில் உள்ள டேட்டாக்கள் திருடப்பட அதிக வாய்ப்பு இருப்பதாக போலீசார் எச்சரித்துள்ளனர். 
 
ரயில்வே ஸ்டேஷன் பேருந்து நிலையம் உள்பட பொது இடங்களில் ஏராளமான தங்களுடைய மொபைல் போனுக்கு சார்ஜ் செய்து வருவதை பார்த்து வருகிறோம் 
 
இந்த நிலையில் பொது இடங்களில் உள்ள சார்ஜிங் சென்டர்களில் சார்ஜிங் போட வேண்டாம் என ஒரிசா மாநில போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். மக்கள் பொது இடங்களில் சார்ஜிங் போடுவதால் யுஎஸ்பி கேபிள் வழியாக தகவல்கள் திருடப்படும் வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
 
அது மட்டுமின்றி புதிய வைரஸ்கள் மொபைலை பாதிக்கும் வாய்ப்பு உள்ளதாகவும் எனவே பொதுமக்கள் பொது இடங்களில் மொபைல் போனுக்கு சார்ஜிங் போட வேண்டாம் என போலீசார் அறிவித்துள்ளனர்
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீட் மறு தேர்வு நடத்த முடியாது.. மத்திய அரசு வாதம்.. ஜூன் 6ஆம் தேதி தீர்ப்பு..!

யார் அந்த சார்? 8 கேள்விகள் கேட்ட நயினார் நாகேந்திரன்.. பதிலுக்காக காத்திருப்போம்!

ஸ்லீப்பர் பெட்டிகளுக்கு பதில் ஏசி பெட்டிகள்.. தமிழக ரயில்களில் நடக்கும் மாற்றத்தால் பயணிகள் அதிர்ச்சி..!

முதல் நாள் பள்ளிக்கு சென்று வந்தவுடன் பிளஸ் 2 மாணவி தற்கொலை.. காதல் விவகாரமா?

அடுத்த கட்டுரையில்
Show comments