Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாடு முழுவதும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை: நடிகை நக்மா பகீர் தகவல்

Webdunia
புதன், 21 அக்டோபர் 2015 (23:45 IST)
நாடு முழுவதும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என நடிகை நக்மா கருத்து தெரிவித்துள்ளார்.
 

 
புதுச்சேரியில் மகளிர் அணி நிர்வாகிகளை பிரபல நடிகையும், தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநில மகளிர் காங்கிரஸ் பொறுப்பாளர் நக்மா செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
 
புதுச்சேரியில் பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், புதுச்சேரியில் கொலை, கொள்ளை, பாலியல் வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளது. புதுச்சேரி மட்டும் அல்ல நாட்டில் உள்ள பெரும்பாலன பகுதிகளில் குறிப்பாக, நாடு முழுவதும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவி வருகிறது.
 
மாட்டிறைச்சி விவகாரத்தை மையப்படுத்தி நாட்டில் மக்களை மதரீதியிலான பிளவை உருவாக்க பாஜக முயற்சி செய்கிறது.  பாஜகவின் சதிக்கு பொதுமக்கள் யாரும் பலியாகக்கூடாது. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மத ரீதியான வன்முறைகள் கட்டுப்படுத்தப்படும். காங்கிரஸ் ஆட்சி மட்டுமே அனைத்து மக்களுக்கும் பாதுகாப்பான ஆட்சியாகும் என்றார். 
 

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!