Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுங்கச்சாவடிகளில் இனி கட்டணம் செலுத்த தேவையில்லை; ஆனால் ஒரு கண்டிஷன்....

Webdunia
புதன், 19 ஜூலை 2017 (15:43 IST)
இந்திய தேசிய நெடுஞ்சாலைகளில் பயணம் செய்யும் வாகனங்கள் கட்டாயம் சுங்கச்சாவடியில் கட்டணம் செலுத்த வேண்டும் என்பது விதி.


 
 
ஆனால், மத்திய அரசு இதற்கு ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது, சுங்கச்சாவடியில் 3 நிமிடங்களுக்கு மேல் காத்திருந்தால் இனி கட்டணம் செலுத்த தேவையில்லை என்று தெரிவித்துள்ளது.
 
சுங்கச்சாவடியில் வசூலிக்கப்படும் கட்டணத்திற்கு வரி இல்லை என்றும், அதற்கு மாறாக சேவை கட்டணமாகவே அது வசூலிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளது மத்திய அரசு.
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருமண நகை என தெரிந்ததும், திருடிய நகையை திருப்பி கொடுத்த திருடன்.. கேரளாவில் ஆச்சரிய சம்பவம்..!

பீகாரில் நீக்கப்பட்ட வாக்காளர்களின் விவரங்களை 3 நாட்களில் வெளியிட உத்தரவு.

பிரிவினையின் காயங்கள் இன்னும் ஆறவில்லை! பாக். சுதந்திர தினத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி ஆதங்க பதிவு!

என் உயிருக்கு அச்சுறுத்தல்.. பாதுகாப்பு கேட்டு தாக்கல் செய்த மனு.. 24 மணி நேரத்தில் வாபஸ் பெற்ற ராகுல் காந்தி.

தெருநாய்களை அப்புறப்படுத்த இடைக்கால தடை இல்லை: சுப்ரீம் கோர்ட் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments