Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுங்கச்சாவடிகளில் இனி கட்டணம் செலுத்த தேவையில்லை; ஆனால் ஒரு கண்டிஷன்....

Webdunia
புதன், 19 ஜூலை 2017 (15:43 IST)
இந்திய தேசிய நெடுஞ்சாலைகளில் பயணம் செய்யும் வாகனங்கள் கட்டாயம் சுங்கச்சாவடியில் கட்டணம் செலுத்த வேண்டும் என்பது விதி.


 
 
ஆனால், மத்திய அரசு இதற்கு ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது, சுங்கச்சாவடியில் 3 நிமிடங்களுக்கு மேல் காத்திருந்தால் இனி கட்டணம் செலுத்த தேவையில்லை என்று தெரிவித்துள்ளது.
 
சுங்கச்சாவடியில் வசூலிக்கப்படும் கட்டணத்திற்கு வரி இல்லை என்றும், அதற்கு மாறாக சேவை கட்டணமாகவே அது வசூலிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளது மத்திய அரசு.
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வெயில் தாக்கம் எதிரொலி: 1-5 வகுப்புகளுக்கு முன்கூட்டியே முழு ஆண்டு தேர்வு..!

மியான்மரில் மீண்டும் நிலநடுக்கம்..! சாலைகள் இரண்டாக பிளந்ததால் மக்கள் அதிர்ச்சி..!

தோண்ட தோண்ட பிணங்கள்.. மியான்மரில் தொடரும் சோகம்! பலி எண்ணிக்கை 2 ஆயிரமாக உயர்வு!

நகராட்சிகளாக மாறிய 7 பேரூராட்சிகள்: தமிழக அரசு அரசாணை..!

ஏலச்சீட்டு நடத்தி மோசடி.. கணவருடன் கைதான முன்னாள் பாஜக பெண் நிர்வாகி..!

அடுத்த கட்டுரையில்
Show comments