Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுங்கச்சாவடிகளில் இனி கட்டணம் செலுத்த தேவையில்லை; ஆனால் ஒரு கண்டிஷன்....

Webdunia
புதன், 19 ஜூலை 2017 (15:43 IST)
இந்திய தேசிய நெடுஞ்சாலைகளில் பயணம் செய்யும் வாகனங்கள் கட்டாயம் சுங்கச்சாவடியில் கட்டணம் செலுத்த வேண்டும் என்பது விதி.


 
 
ஆனால், மத்திய அரசு இதற்கு ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது, சுங்கச்சாவடியில் 3 நிமிடங்களுக்கு மேல் காத்திருந்தால் இனி கட்டணம் செலுத்த தேவையில்லை என்று தெரிவித்துள்ளது.
 
சுங்கச்சாவடியில் வசூலிக்கப்படும் கட்டணத்திற்கு வரி இல்லை என்றும், அதற்கு மாறாக சேவை கட்டணமாகவே அது வசூலிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளது மத்திய அரசு.
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிவகாசி விஸ்வநாத சுவாமி கோவில் வைகாசி தேரோட்டம் திடீர் நிறுத்தம்: என்ன காரணம்?

எந்த கூத்தாடி பயளுகளுடைய வாசலிலும் போய் நிற்காதீங்க.. வேல்முருகன் சர்ச்சை பேச்சு..!

அரசு பேருந்துகளில் தமிழ்நாடு பெயர் நீக்கப்பட்டதா? அமைச்சர் சிவசங்கர் விளக்கம்..!

உன் அம்மாவையும் தாத்தாவையும் கொன்றது தீவிரவாதிகள்.. பிலாவல் பூட்டோவுக்கு ஒவைசி பதிலடி..!

ராகுல் முனீர் மற்றும் ராகுல் ஷெரீப் போன்ற பெயர்கள் ராகுலுக்கு பொருத்தமாக இருக்கும்: பாஜக..!

அடுத்த கட்டுரையில்
Show comments