”நாடாளுமன்ற எம்.பி.களுக்கு வந்த சோதனையை பாருங்க..!!”

Arun Prasath
வியாழன், 5 டிசம்பர் 2019 (18:37 IST)
நாடாளுமன்ற கேண்டீனில் இனி எம்.பி.க்களுக்கு மலிவு விலையில் உணவு கிடையாது என தகவல் வெளியாகியுள்ளது.

நாடாளுமன்றத்தில் உள்ள கேண்டீனில் எம்.பி.க்கள் சலுகை விலையில் உணவு பெற்று வந்தனர். இது குறித்து பல சர்ச்சைகள் கிளம்பிய நிலையில் கடந்த ஆண்டு, கேண்டீனில் உணவு பொருட்களின் விலை ஓரளவுக்கு உயர்ந்தது.

இந்நிலையில் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அறிவுறுத்தியதை தொடர்ந்து சலுகை விலையில் எம்.பி.க்களுக்கு உணவு கிடையாது என கூறப்பட்டுள்ளது.

மேலும் கேண்டீனுக்கு ஒதுக்கப்பட்டு வந்த மானியத்தை ரத்து செய்ய எம்.பி.க்கள் ஒத்துழைப்பு அளித்ததாகவும் கூறப்படுகிறது. இதன் மூலம் ஆண்டு தோறும் ரூ.17 கோடி சேமிக்கப்படும் என கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கடந்த ஆண்டை விட கிட்டத்தட்ட இருமடங்கு உயர்வு.. தீபாவளி டாஸ்மாக் விற்பனை எத்தனை கோடி?

என் தந்தை என் மனைவியை திருமணம் செய்து கொண்டார்.. மரணத்திற்கு முன் இளைஞர் வெளியிட்ட வீடியோவால் அதிர்ச்சி..!

சொந்த கட்சி வேட்பாளருக்கு எதிராக பிரச்சாரம் செய்யும் தேஜஸ்வி யாதவ்! என்ன காரணம்?

வங்கக்கடலில் புயல் உருவாகுமா? வானிலை ஆய்வு மையத் தலைவர் அமுதா சொன்ன அப்டேட்

தீபாவளி முகூர்த்த பங்குச்சந்தை வர்த்தகம்.. சென்செக்ஸ், நிஃப்டியில் ஏற்றமா?

அடுத்த கட்டுரையில்
Show comments