Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடப்பு கல்வியாண்டில் தேர்வுக் கட்டணம் கிடையாது: சி.பி.எஸ்.சி அறிவிப்பு

Webdunia
செவ்வாய், 21 செப்டம்பர் 2021 (20:38 IST)
கொரோனா வைரஸ் காரணமாக பெற்றோர்களை இழந்த பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு நடப்பு கல்வி ஆண்டில் தேர்வு கட்டணம் கிடையாது என சிபிஎஸ்சி அதிரடியாக அறிவித்துள்ளது 
 
இந்த அறிவிப்புக்கு சிபிஎஸ்சி நிர்வாகத்திற்கு பலர் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பல மாணவ மாணவிகள் தங்களுடைய பெற்றோர்களை இழந்து உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன 
 
பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு மத்திய மாநில அரசுகள் பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் தங்களுடைய பங்காக சிபிஎஸ்சி நிர்வாகம் பெற்றோர்களை இழந்த மாணவர்களுக்கு தேர்வு கட்டணம் இல்லை என்ற சலுகையை அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வல்லரசு நாடுகளின் போர்களால் மக்களிடையே அன்பு மறைந்துவிட்டது! - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வேதனை!

இந்திய ரிசர்வ் வங்கியில் வேலைவாய்ப்பு.. சம்பளம் ரூ.2,73,500 வரை.. எப்படி விண்ணப்பிப்பது?

கால் டாக்சி ஓட்டுனர்களை கொன்ற சீரியல் கொலைகாரன்.. 24 ஆண்டுகளுக்கு பின் கைது..!

முதலமைச்சர் சொல்லியும் கல்வி கட்டணத்தை தள்ளுபடி செய்யாத பள்ளி நிர்வாகம்.. 7ஆம் வகுப்பு மாணவியின் ஐ.ஏ.எஸ் கனவு என்ன ஆகும்?

தவெக உறுப்பினர் சேர்க்கை பயிற்சி பட்டறை! அடுத்த கட்ட பாய்ச்சலில் விஜய்!

அடுத்த கட்டுரையில்
Show comments