Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உணவு தண்ணீர் அருந்தாமல் வாழ்ந்த சாமியார் உயிரிழப்பு….

Webdunia
புதன், 27 மே 2020 (21:26 IST)
குஜராத மாநிலம் மேக்சனா மாவட்டத்தில் உள்ள சாரோட் என்ற கிராமத்தில் வசித்து வந்தவர் பிரகலாத் ஜனி (76). அங்குள்ள மக்கள் இவரை மாதாஜி என அன்புடன் அழைத்தனர்.

இவர் கடந்த 76 ஆண்டுகளாக எந்தவிதமான உணவும் நீரும் சாப்பிடாமல் தண்ணீர் கூட குடுக்காமல்  வாழ்ந்து வருவதகாக கூறி எல்லோருக்கும் ஆச்சர்யம் அளித்தார்.

மேலும்,  உணவுக்குப் பதிலாக தியானத்தில் இருந்து காற்றை மட்டுமே குடித்து தான் வாழ்ந்து வருவதாக தெரிவித்தார். இதனால் இவருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உண்டு.  இவரை இவரது சீடர்கள் சுவாச ஞானி என அழைகின்றனர்.

இவர் தனது 14 வயதில் வீட்டை விட்டு வெளியேறி அம்மன் கோயில் அருகேயுள்ள குகையில் ஆசிரமத்தை அமைத்து வந்து  பக்தர்களுக்கு ஆசி வழங்கினார்.இத்தனை நாட்கள் உணவு, தண்ணீர் அருந்தாமல் இருந்த சாமியார் உயிரிழந்தார்.இவரிடம் பிரதமர் மோடி, பாஜக தலைவர் உள்ளிட்ட பலர் ஆசீர்வதம் பெற்றுச் சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments