Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உணவு தண்ணீர் அருந்தாமல் வாழ்ந்த சாமியார் உயிரிழப்பு….

Webdunia
புதன், 27 மே 2020 (21:26 IST)
குஜராத மாநிலம் மேக்சனா மாவட்டத்தில் உள்ள சாரோட் என்ற கிராமத்தில் வசித்து வந்தவர் பிரகலாத் ஜனி (76). அங்குள்ள மக்கள் இவரை மாதாஜி என அன்புடன் அழைத்தனர்.

இவர் கடந்த 76 ஆண்டுகளாக எந்தவிதமான உணவும் நீரும் சாப்பிடாமல் தண்ணீர் கூட குடுக்காமல்  வாழ்ந்து வருவதகாக கூறி எல்லோருக்கும் ஆச்சர்யம் அளித்தார்.

மேலும்,  உணவுக்குப் பதிலாக தியானத்தில் இருந்து காற்றை மட்டுமே குடித்து தான் வாழ்ந்து வருவதாக தெரிவித்தார். இதனால் இவருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உண்டு.  இவரை இவரது சீடர்கள் சுவாச ஞானி என அழைகின்றனர்.

இவர் தனது 14 வயதில் வீட்டை விட்டு வெளியேறி அம்மன் கோயில் அருகேயுள்ள குகையில் ஆசிரமத்தை அமைத்து வந்து  பக்தர்களுக்கு ஆசி வழங்கினார்.இத்தனை நாட்கள் உணவு, தண்ணீர் அருந்தாமல் இருந்த சாமியார் உயிரிழந்தார்.இவரிடம் பிரதமர் மோடி, பாஜக தலைவர் உள்ளிட்ட பலர் ஆசீர்வதம் பெற்றுச் சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புத்த துறவிகளுடன் பாலியல் உறவு.. ரூ.100 கோடி பணம் கேட்டு மிரட்டிய பெண் கைது..!

மேற்குவங்கத்தில் இன்னொரு மாணவர் மர்ம மரணம்.. ஐஐடி வளாகத்தில் சடலம் மீட்பு..!

மதுபான கொள்கை விவகாரம்: சத்தீஷ்கர் முன்னாள் காங்கிரஸ் முதல்வர் மகன் கைது..!

அசைவ உணவகங்களை வலுக்கட்டாயமாக மூடிய இந்து அமைப்புகள்.. உபியில் பெரும் பரபரப்பு..!

படுக்கை அறையில் இருந்து தப்பிக்க ரகசிய வழி.. ரூ.600 கோடி மோசடி செய்தவரை பொறி வைத்து பிடித்த போலீஸ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments