Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சீனாவில் இருந்து இந்தியா வருபவர்களுக்கு கொரோனா பரிசோதனையா? சுகாதாரத்துறை அமைச்சகம்

Webdunia
வெள்ளி, 10 பிப்ரவரி 2023 (08:05 IST)
சீனா உள்பட ஒரு சில நாடுகளிலிருந்து இந்தியா வருபவர்களுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் என கடந்த சில நாட்களுக்கு முன்னால் மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்திருந்த நிலையில் தற்போது அதில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 
 
சீனா, சிங்கப்பூர், ஹாங்காங், கொரியா, ஜப்பான், தாய்லாந்து  ஆகிய நாடுகளில் இருந்து இந்தியா வரும் விமான பயணிகள் அங்கிருந்து புறப்படும் முன் கொரோனா பரிசோதனை செய்வது கட்டாயம் இல்லை என மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் சற்று முன் தெரிவித்துள்ளது. இதனால் மேற்கண்ட நாடுகளில் இருந்து வரும் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 
 
தற்போது சீனா உள்பட ஒரு சில நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்ததை அடுத்து மத்திய சுகாதார அமைச்சகம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாஸ்மாக் மதுபானம் குறித்து அமைச்சர் துரைமுருகன் கூறும் கருத்து உண்மைதான்.. அண்ணாமலை

அதிமுக பிரமுகர் கொலை.. ஆடு விற்பனை தொடர்பான முன்பகையா? 3 பேர் கைது

பீகாரை தொடர்ந்து ஜார்கண்டிலும் இடிந்து விழும் பாலங்கள்! மக்கள் அதிர்ச்சி!

பிளக்ஸ் போர்டு வைக்கும் போது மின்சாரம் தாக்கி 15 வயது சிறுவன் உயிரிழப்பு.. திருவாரூரில் அதிர்ச்சி..!

சென்னையில் 11 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம்.. அடிபம்பிற்கு பூட்டு போட்டதால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments