Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வருமான வரி விலக்கு உச்சவரம்பில் மாற்றம் இல்லை: மீண்டும் ஏமாற்றம்

Webdunia
செவ்வாய், 1 பிப்ரவரி 2022 (12:51 IST)
ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட் தாக்கல் செய்யும்போது வருமான வரி உச்சவரம்பில் மாற்றம் இருக்குமா என்ற எதிர்பார்ப்பு மாதச் சம்பளதாரர்கள் இடையே ஏற்படும் என்பது தெரிந்ததே 
 
இந்த நிலையில் இந்த ஆண்டும் அதே எதிர்பார்ப்பில் இருந்த நிலையில் வருமான வரி உச்சவரம்பில் எந்த மாற்றமும் இல்லை என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட்டில் தெரிவித்துள்ளார்
 
வருமான வரி விலக்கு உச்ச வரம்பில் மாற்றம் இல்லை என்றும் உச்ச வரம்பு ரூ 2.5 லட்சம் ஆகவே தொடரும் என்றும் நாட்டின் நன்மைக்காக இதை அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்
 
குறைந்தபட்சம் வருமான வரி உச்சவரம்பு 3 லட்சமாக உயர்த்த பட வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்ட நிலையில் எந்தவித மாற்றமும் இல்லை என்பது ஏமாற்றம் அளிப்பதாக கருத்து தெரிவிக்கப்பட்டு வருகின்றன
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரூ.4000க்கு மேல் மின்கட்டணமா? புதிய விதியை அறிவித்த மின்வாரியம்..!

13 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய ஈரோடு பூக்கடைக்காரர்.. போக்சோ சட்டத்தில் கைது..!

காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள தமிழக டிஜிபி கோவை வருகை....

எல்லாருடைய வாழ்க்கையையும் நாம் வாழ்ந்து விட முடியாது -புத்தக திருவிழாவில் கனிமொழி எம்.பி பேச்சு!

மோடியின் சக்கரவியூகம் உடைக்கப்படும்: ஹரியானா தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி

அடுத்த கட்டுரையில்
Show comments