Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏப்ரல் 1 முதல் ரொக்கப் பரிவர்த்தணைக்கு தடை: மீறினால் அபராதம்; மத்திய அரசு அதிரடி!!

Webdunia
புதன், 22 மார்ச் 2017 (10:22 IST)
ஏப்ரல் 1 முதல் ரூ. 2 லட்சத்திற்கும் மேலான ரொக்கப் பரிவர்த்தனைக்கு தடை விதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.


 
 
தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் அறிக்கையில், டிஜிட்டல் பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் வகையில் ரூ. 3 லட்சத்திற்கு மேலான நேரடி ரொக்கப் பரிவர்த்தனை நடவடிக்கைகளுக்கு ஏப்ரல் 1 முதல் தடை விதிக்கப்படும் எனக் கூறப்பட்டிருந்தது.
 
ஆனால், இந்த தடைக்கான வரம்பை ரூ. 3 லட்சத்தில் இருந்து ரூ. 2 லட்சமாக மத்திய அரசு குறைத்துள்ளது. மேலும், ஏப்ரல் 1ம் தேதி முதலாக ரூ. 2 லட்சத்திற்கு மேல் ரொக்கப் பரிவர்த்தனை செய்தால், அதே மதிப்பிலான தொகை அபராதமாக விதிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பலுசிஸ்தான் தான் இனி எங்கள் நாடு, பாகிஸ்தானில் இருந்து பிரிந்துவிட்டோம்.. அதிர்ச்சி அறிவிப்பு..!

ஆகமம் இல்லாத கோயில்களை அடையாளம் காண வேண்டும்: உச்ச நீதிமன்றம் உத்தரவு!

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 10 காசுகள் உயர்வு.. இன்னும் உயர வாய்ப்பு..!

6000 ஊழியர்களை திடீரென வேலைநீக்கம் செய்த மைக்ரோசாப்ட்.. ஏஐ காரணமா?

அதிபர் டிரம்ப்பை திடீரென சந்தித்த முகேஷ் அம்பானி! என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments