Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புது பிஸ்னஸ்; ரூ.72 கோடிக்கு ப்ளாட்: லண்டனில் ஜாலியாய் ஊர் சுற்றும் நீரவ் மோடி

Webdunia
சனி, 9 மார்ச் 2019 (14:56 IST)
இந்தியாவின் பிரபல வைர வியாபாரியான நீரவ் மோடியும், அவருடைய நெருங்கிய உறவினரான மெகுல் சோக்‌ஷியும் பஞ்சாப் நே‌ஷனல் வங்கியில் ரூ.13,000 கோடிக்கு மேல் கடன் பெற்று மோசடி செய்து தற்போது வெளிநாடு தப்பினார். 
 
இந்த வங்கி மோசடி விவகாரம் தொடர்பாக சிபிஐ, அமலாக்கப்பிரிவு, வருமான வரித்துறை உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகள் விசாரணையை மேற்கொண்டு வருகின்றன. நீரவ் மோடிக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது. 
 
அனால், அவர் லண்டனின் ஜாலியாக சுற்றி வருகிறார். தாடி மீசை என தனது கெட் அப்பை மாற்றி லண்டன் சாலைகளில் பயம் இல்லாமல் சுற்றி திறிகிறார். 
 
தி டெலிகிராப் என்னும் ஆங்கில ஊடகம் நீரவ் மோடியை படம் பிடித்து தர்போது வெலியிட்டுள்ளது. மேலும் நீரவ் மோடி, லண்டலின் வைர பிஸ்னஸ் துவங்கிவிட்டதாகவும், ரூ.72 கோடி மதிப்பிலான ப்ளாட்டில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருவதாகவும் கூறப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

வைகை அணையில் வினாடிக்கு 1.500 கன அடி வீதம் தண்ணீர் திறப்பு!

நான் கருப்பு பணம் வைக்கவில்லை வெயிலில் நின்று நான் கருத்த பணத்தில் தான் மக்களுக்கு உதவுகிறேன்-நடிகர் பாலா!

முதல் 4 கட்ட தேர்தல்களில் 66.95% வாக்குப்பதிவு..! தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments